எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரமுடியும் என...
Read moreDetailsஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) சந்திக்கவுள்ளார். இதன்போது மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக...
Read moreDetailsகொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக முதல் கட்டமாக 800 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து...
Read moreDetailsதமிழ்நாட்டிற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்...
Read moreDetailsகாவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் முழு உரிமை கொண்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் எனவும் அவர்...
Read moreDetailsமேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தலைமை செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில்...
Read moreDetailsதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் நரேந்திர மோடியை இன்று (சனிக்கிழமை) சந்தித்து, கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால், சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் ஊடாக...
Read moreDetailsசிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிகா வைரஸின் தன்மை குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்...
Read moreDetailsவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (சனிக்கிழமை) உருவாகவுள்ளது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இது குறித்து...
Read moreDetailsதமிழகத்தில் 3 ஆயிரத்து 300 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.