பிரதான செய்திகள்

அரச திணைக்களங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றன!

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத்  தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும், பரிந்துரைகளையும் வரவேற்பதாக ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வறட்சியான காலநிலை : பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்!

நாட்டில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களுக்கு பவுசர் மூலம் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்...

Read moreDetails

யாழ். மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143வது ஆண்டுவிழா

யாழ்ப்பாணம் மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று காலை நடைபவனியும் அதன் பின்னே வாகன பேரணியும்  முன்னெடுக்கப்பட்டது. "தாய்மடியாக இருந்து எமக்கு...

Read moreDetails

மலையகத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ள ஜப்பான்!

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும்...

Read moreDetails

குருந்தூர் மலை விவகாரம்; அதிரடி அறிவிப்பு வெளியானது

முல்லைத்தீவு- குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில்...

Read moreDetails

வவுனியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய ஜப்பான்

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக அண்மையில் வவுனியா மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவச...

Read moreDetails

வவுனியாவில் வறட்சியால் 1,120 பேர் பாதிப்பு

வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் 450 குடும்பங்களை சேர்ந்த 1,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஏ.எம்.ரூவான்...

Read moreDetails

விளையாட்டுத் துறையை மேம்படுத்தல் ஒப்பந்தம் கைச்சாத்து 

விளையாட்டு துறை மேம்படுத்தல் நிகழ்ச்சி திட்டத்திற்கான ஒப்பந்தம் இன்று வவுனியா பல்கலைக்கழகத்தில் கைச்சாத்திடப்பட்டது. விளையாட்டுதுறையினை அபிவிருத்தி செய்தல் மற்றும் சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில்...

Read moreDetails

கொழும்பில் 18 மணித்தியால நீர் விநியோகத் தடை!

அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியவசிய விஸ்தரிப்பு பணிகள் காரணமாக 18 மணிநேர நீர் விநியோகத் தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை...

Read moreDetails

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் மஹோற்சவம் ஆரம்பம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின்  வருடாந்த மஹோற்சவம் நேற்றைய தினம்  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

Read moreDetails
Page 1246 of 2334 1 1,245 1,246 1,247 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist