பிரதான செய்திகள்

பரபரப்புக்கு மத்தியில் குருந்தூர்மலை பொங்கல் விழா; இந்துக்களுக்கு தொல்லியல் துறை நிபந்தனை

முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் இன்று (18) பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதன்  ஏற்பாட்டாளர்களுக்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்லியல் உதவிப் பணிப்பாளர் ஆர்....

Read moreDetails

அதிரடி காட்டிய கண்டி அணி : ஜப்னா கிங்ஸ் அணிக்கு இமாலய இலக்கு

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் வெளியேற்று சுற்றுப்போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய கண்டி அணி, ஜப்னா கிங்ஸ் அணிக்கு 189...

Read moreDetails

நாட்டின் ஸ்தீர தன்மை குறித்து தூதுவர்களுக்கு விளக்கமளித்த அமைச்சர் அலிசப்ரி

கொழும்பில் உள்ள இராஜதந்திரப் பிரதிநிதிகளுக்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று காலை வெளிவிவகார அமைச்சில்...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: முல்லைத்தீவு நீதவான் அதிரடி உத்தரவு

சர்ச்சைக்குறிய முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்  கொள்ளப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய...

Read moreDetails

பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்!

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் - டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி, ஒரு லிட்டர்...

Read moreDetails

திணைக்களங்களில் செயற்பாடுகள் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கக்கூடாது : அமைச்சர் டக்ளஸ்!

தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றின் சில முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

Read moreDetails

குறைந்த வருமான பெறும் பட்டியலில் இலங்கை!

மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக வெரிடே (verite)) ரிசர்ச் முன்னெடுத்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 17 வருடங்களில் இலங்கை தமது வருமான...

Read moreDetails

யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால், நேற்றைய தினம்...

Read moreDetails

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைவு : நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை!

வறட்சியான காலநிலை காரணமாக மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட 21 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைந்து வருவதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சில நீர்த்தேக்கங்களின்; நீர்...

Read moreDetails
Page 1245 of 2334 1 1,244 1,245 1,246 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist