பிரதான செய்திகள்

இத்தாலிக்கு அழைப்பதாக கூறி 25 இலட்ச ரூபாய் மோசடி : யாழில் சம்பவம்

இளைஞனை இத்தாலிக்கு அழைப்பதாக கூறி 25 இலட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரிடம் நேற்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை,...

Read moreDetails

மலையகம் 200 எனும் நடைபவனி இன்றுடன் நிறைவு

'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' எனும் தொனிப்பொருளில் மலையகம் 200 எனும் நடைபவனியின் இறுதி நாளான இன்று நாலந்தாவிலிருந்து புறப்பட்டு மாத்தளையை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாத்தளையை சென்றடையவுள்ள...

Read moreDetails

டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டை 35 ரூபாய்க்கு வழங்கப்படும்

டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையின் விலையை 35 ரூபாக்கு வழங்க முடியும் என அகில இலங்கை கோழிப் பண்ணை சம்மேளனம் தெரிவித்துள்ளது. மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால்...

Read moreDetails

ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சிரியாவில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கிழக்கு சிரியாவில் சிரியப் படையினரை ஏற்றிச்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து : ஒரு குழந்தை உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் மேலும் 45 பேர் காயமடைந்துள்ளனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில்...

Read moreDetails

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலபடுத்த ஆதரவு – இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலபடுத்த தனது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே உறுதியளித்துள்ளார். இந்தியாவின் பிரதி...

Read moreDetails

வறட்சியான காலநிலையால் பரவி வரும் எலிகாய்ச்சல்!

வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த நீருடன் காணப்படும் ஏரிகளுக்கு மீன்பிடிப்பதற்கும், குளிப்பதற்கும் மக்கள் வருவதால் இவ்வாறு எலிக்காய்ச்சல் அதிகம்...

Read moreDetails

நாவலடியில் காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்களின் கட்டிடங்கள் இடித்தழிப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக அக்கிரமித்து கட்டிடம் கட்டியவர்களின் கட்டிடங்களை  இன்று  (11) மாகாவலி அதிகார சபையினர் பொலிஸாரின் பலத்த...

Read moreDetails

மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

" மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றார்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல்...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநருடன் கைகோர்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று  நேற்றைய தினம் (10)  திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில்...

Read moreDetails
Page 1255 of 2333 1 1,254 1,255 1,256 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist