இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இளைஞனை இத்தாலிக்கு அழைப்பதாக கூறி 25 இலட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரிடம் நேற்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை,...
Read moreDetails'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' எனும் தொனிப்பொருளில் மலையகம் 200 எனும் நடைபவனியின் இறுதி நாளான இன்று நாலந்தாவிலிருந்து புறப்பட்டு மாத்தளையை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாத்தளையை சென்றடையவுள்ள...
Read moreDetailsடிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையின் விலையை 35 ரூபாக்கு வழங்க முடியும் என அகில இலங்கை கோழிப் பண்ணை சம்மேளனம் தெரிவித்துள்ளது. மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால்...
Read moreDetailsசிரியாவில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கிழக்கு சிரியாவில் சிரியப் படையினரை ஏற்றிச்...
Read moreDetailsஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் மேலும் 45 பேர் காயமடைந்துள்ளனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில்...
Read moreDetailsஇந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலபடுத்த தனது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே உறுதியளித்துள்ளார். இந்தியாவின் பிரதி...
Read moreDetailsவறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த நீருடன் காணப்படும் ஏரிகளுக்கு மீன்பிடிப்பதற்கும், குளிப்பதற்கும் மக்கள் வருவதால் இவ்வாறு எலிக்காய்ச்சல் அதிகம்...
Read moreDetailsமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக அக்கிரமித்து கட்டிடம் கட்டியவர்களின் கட்டிடங்களை இன்று (11) மாகாவலி அதிகார சபையினர் பொலிஸாரின் பலத்த...
Read moreDetails" மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றார்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல்...
Read moreDetailsகிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (10) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.