பிரதான செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம்!

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி 328 பொருட்கள் மீதான தடை இன்றிரவு...

Read moreDetails

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...

Read moreDetails

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேவையான மதிப்பீட்டின் பின்னர் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள்...

Read moreDetails

மதுரைக்கும் யாழ்ப்பாணத்துக்கு இடையிலான விமான சேவை விரைவில் ஆரம்பம்

மதுரை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து...

Read moreDetails

வவுனியாவில் சிறுவனைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது!

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் மாவட்ட சமுக பொலிஸ் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்,...

Read moreDetails

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று இடம்பெற்று வரும் நான்காம் அமர்வில் இரண்டு உயர்...

Read moreDetails

அதிகரித்த கைத்தொலைபேசி பாவனை : மனநோயாளர்களாக மாறும் சிறுவர்கள்?

கைத்தொலைபேசி பாவனை என்பதும் தற்போது போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளதால் இவ்விடயத்தில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் அக்கறை செலுத்த வேண்டுமென கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர்...

Read moreDetails

அஸ்வசும திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம் : சாகல ரத்நாயக்க!

அஸ்வசும சமூக நலன்புரி நலத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் தேசிய அடையாள அட்டையை பெறுவது குறித்த விசேட அறிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் தேசிய அடையாள அட்டையை பெறுவது குறித்து விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதில்...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வசதிகள் குறைவாகவே உள்ளன – சஜித் பிரேமதாச

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வசதிகள் தற்போதும் குறைந்த நிலையிலேயே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், வறுமையில் இருந்து அவர்களை மீட்டெடுக்க...

Read moreDetails
Page 1285 of 2334 1 1,284 1,285 1,286 2,334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist