பிரதான செய்திகள்

உயர்வடையும் தேசிய பணவீக்கம்!

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NCPI) படி, நாட்டின் முதன்மை பணவீக்கம் இந்த ஆண்டில் ஒகஸ்ட் மாதத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்...

Read moreDetails

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரிடம் நஷ்டஈடு கோரி, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் வழக்குத் தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் தனது கணவரின்...

Read moreDetails

வட்டுவாகல் பகுதியில் வீடு ஒன்றின்மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்!

வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை (22) வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனிமையில் வசித்து வந்த...

Read moreDetails

மண்டைதீவில் மைதான புனரமைப்பு பணிகளின்போது துப்பாக்கி ரவைகள் மீட்பு!

யாழ் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆரம்பகட்ட பணியின் போது மைதான பகுதியில் இருந்து பல துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஊர் காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப்...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

மாவனெல்லையில் 2025 ஜூலை 14, முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல்போன நபரின் மனைவி, மாவனெல்லை பொலிஸ் நிலையத்தில்...

Read moreDetails

கொழும்பில் உலகத் தமிழ் & சிங்கள கலைப் பண்பாட்டு விழா!

உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடம் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில், இந்தியா மற்றும் இலங்கையின் பாரம்பரியக் கலைகளைப் போற்றும் மாபெரும் கலாச்சார விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம்...

Read moreDetails

தங்காலையில் போதைப்பொருளுடன் சிக்கிய லொறியில் நவீன துப்பாக்கிகள் மீட்பு

தங்காலையில் சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற போது சுற்றிவளைக்கப்பட்ட லொறியில் இருந்து நான்கு நவீன துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று...

Read moreDetails

கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட இருவர் கைது!

இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா செடிகளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய புலனாய்வு தகவலின்படி, ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய...

Read moreDetails

சம்பத் மனம்பேரி புதைத்ததாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனியவில்...

Read moreDetails

36 மணி நேரம் மூடப்படவுள்ள ஹொங்கொங் விமான நிலையம்!

புயல் அச்சம் காரணமாக ஹொங்கொங் சர்வதேச விமான நிலையம் இந்த வாரம் அனைத்து பயணிகள் விமானங்களையும் 36 மணி நேரம் நிறுத்தி வைக்கத் தயாராகி வருவதாக இந்த...

Read moreDetails
Page 129 of 2345 1 128 129 130 2,345
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist