பிரதான செய்திகள்

லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இராகலை-நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலியா சந்தியில் நேற்று இரவு 9:30 மணியளவில்...

Read moreDetails

நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்த எலோன் மஸ்க்!

நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் மற்றும்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க்கும் சந்தித்துக் கொண்ட  சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது....

Read moreDetails

யாழில் ஐஸ் போதைப்பொருள், அதனை பாவிக்க பயன்படும் உபகரணங்களுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அதனை பாவிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு...

Read moreDetails

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் ஜனாதிபதி அநுர!

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 27 முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி...

Read moreDetails

விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரம்: 4 பேர் மீது வழக்குப் பதிவு

திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது பொலிஸார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  விஜய் கடந்த சனிக்கிழமை நாகை மற்றும்...

Read moreDetails

எல்ல பேருந்து விபத்து: விசாரணையில் வெளிவந்த முக்கியத் தகவல்!

பதுளை, எல்ல பகுதியில் 16 பேரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணையை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. அத்துடன் இது தொடர்பான...

Read moreDetails

நெல் கொள்வனவு குறித்து வெளியான முக்கியத் தகவல்

விவசாயிகளிடமிருந்து இதுவரை சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயற்பாடுகளுக்காக, 6 ஆயிரம் மில்லியன் ரூபாயிற்கும்...

Read moreDetails

ஒரு வருடம் கடந்தும் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை – மஹிந்த

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை  என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...

Read moreDetails

ஜனாதிபதி இன்று அமெரிக்காவுக்கு பயணம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை...

Read moreDetails
Page 130 of 2345 1 129 130 131 2,345
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist