பிரதான செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நீதிமன்றம் தீர்ப்பு – செங்கொடி சங்கத்திற்கு பாராட்டு

மலையகத்தில் நீண்டகாலமாக தொழிற்சங்க பலமும் அரசியல் பலமும் வைத்திருந்தும் செய்ய முடியாத வேலையை, இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் நீதிமன்றத்தின் ஊடாக செய்து காட்டியுள்ளதாக மலையக மக்கள்...

Read moreDetails

கந்தளாய் ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு காடையர்கள் தீ வைப்பு!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்று வெளி ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு நேற்றிரவு 10:00 மணியளவில் சில காடையர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

Read moreDetails

மோகனதாஸ் விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

யாழ்ப்பாணம் மட்டுவில் மோகனதாஸ்விளையாட்டுக்கழகம் நடாத்தும் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று மாலை மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சென்ற வாரம் ஆரம்பமான...

Read moreDetails

சிறுத்தைபுலி நடமாட்டம் காரணமாக தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் பொதுமக்கள் அச்சம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் சிறுத்தைபுலி நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் வசிக்கும குறித்த சிறுத்தைப்புலி இரவு வேளைகளில் தங்கள் வீடுகளுக்கு அருகில்...

Read moreDetails

வட்டவளை குயில்வத்தை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரத்தில் சுருக்கிட்டு  தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் குறித்த பெண் சுருக்கிட்டு தொங்கியதை அவதானித்த  தோட்டத்...

Read moreDetails

நாவலப்பிட்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி தீக்கிரை!

நாவலப்பிட்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று திடீர் தீவிபத்துக்குள்ளானது. முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்வதற்காக சாரதி அதனை வாகனதிருத்துமிடத்திற்கு செலுத்தி சென்றிருந்த...

Read moreDetails

புறக்கோட்டை தீ விபத்து: விசாரணை மேற்கொள்ள குழு நியமனம்

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள மின்சாரஉபகரணங்கள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல...

Read moreDetails

ஐநாவில் தமிழ்த் தரப்பு பலமாக உள்ளதா? நிலாந்தன்.

அண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் துணை வெளி விவகார அமைச்சர் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பகுதினரோடு உரையாடியுள்ளார். இதன்போது அவர் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்....

Read moreDetails

செந்தில் தொண்டமானின் வீரமிக்க செயலுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதலமைச்சர்!

நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, தன்னுயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை காப்பாற்றிய இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பாராட்டுக் தெரிவித்த...

Read moreDetails

இலங்கையை வீழ்த்தியது ஹொங்கொங் அணி

ஆண்களுக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் ( Asia Rugby Men's Sevens Series) அரையிறுதிப் போட்டியில் ஹொங்கொங் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில்...

Read moreDetails
Page 131 of 2345 1 130 131 132 2,345
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist