பிரதான செய்திகள்

ஹொங் கொங்கில் 2 ஆம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டு, கண்டுபிடிப்பு!

சீனாவின் சிறப்பு அந்தஸ்து மாகாணமான ஹொங் கொங்கில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவாரி பே (Quarry Bay) பகுதியில்...

Read moreDetails

இணையத்தில் பேசுபொருளான பிரியங்கா சங்கரின் நடனம்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தனது 46 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து ரோபோ சங்கரின் உடலுக்கு அரசியல்...

Read moreDetails

இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள பிரதமர் மோடி!

இந்திய பிரதமர்  நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் மோடி தனது உரையில்...

Read moreDetails

தீப்பரவல் ஏற்பட்ட புறக்கோட்டையில் இன்று பதிவான காட்சி!

கொழும்பு, புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் நேற்று பிற்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக தொகுதி அமைந்துள்ள கட்டிடத்தின்...

Read moreDetails

யாழ்.கைதடியில் மரக்குற்றிகளைக் கடத்த முற்பட்டவர் கைது!

யாழ். கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதடி பகுதியில்...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கைது!

கடந்த இரண்டு வாரங்களில், சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இலங்கை கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதியில் நடத்திய சோதனையின்...

Read moreDetails

புறக்கோட்டை – முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள 5 மாடிக்கட்டடத்தில் தீப்பரவல்!

கொழும்பு – புறக்கோட்டையின், முதலாம் குறுக்கு வீதியில் உள்ள 5 மாடிக்கட்டடத்தில், பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்படி தீயிணை அணைப்பதற்காக, 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

மின்சாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள் வௌிநடப்பு!

மின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபைத் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (20) மின்சார சபைத் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​மின்சாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து...

Read moreDetails

விமான நிலைய குடிவரவு திணைக்கள கணினி கட்டமைப்பு செயலிழப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட "எல்லை கணினி கட்டமைப்பு" இன்று (20) பிற்பகல் 01.45...

Read moreDetails

கெஹெல்பத்தர பத்மே குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்செயற்பாடுகளில் பிரதான குற்றவாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம்...

Read moreDetails
Page 132 of 2345 1 131 132 133 2,345
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist