பிரதான செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 748 பேர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்டனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5...

Read moreDetails

சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச்சென்ற 5 சிறுமிகளை தேடி தீவிர விசாரணை!

கண்டி- வத்தேகம, மீகம்மன பகுதியிலுள்ள சிறுவர் புனர்வாழ்வு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 5 சிறுமிகளை தேடி, பொலிஸார் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல், சிறுவர்...

Read moreDetails

நல்லூர் பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்!

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான  பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்  தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்குற்பட்ட நல்லூர் பிரதேச சபையின்...

Read moreDetails

ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை தூதுவர் ஷாராஹ் ஹல்டன்,  இன்று (செவ்வாய்க்கிழமை)  மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம்  மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்...

Read moreDetails

பல வெடிப்புச் சம்பவங்களுக்குப் பின்னர் புதிய எரிவாயு தொகுதிகள் விநியோகம்!

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வழிகாட்டுதல்களுக்கு அமைய எரிவாயு நிறுவனங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிய எரிவாயு தொகுதிகளை சந்தைக்கு விநியோகித்துள்ளன. இதன்படி, லிட்ரோ நிறுவனத்தின் சிலிண்டர் மூடியில்...

Read moreDetails

சட்டவிரோத மண் அகழ்வு – மட்டு. ஈரளக்குளம் விவசாயிகள் வீதியை மறித்து போராட்டம்!

சட்டவிரோத மண் அகழ்வு காரணமாக தங்களது வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மண் வளம் சூறையாடப்படுகின்றதை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 423 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 423 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...

Read moreDetails

கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் உள்ளூராட்சி சபைகள் தோற்கடிக்கப்படுகின்றன – சுரேஷ்

கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் அவை தோற்கடிக்கப்படுகிறது.  தங்களின் கட்சி சார்ந்த தேவைகளுக்காக தோற்கடிக்கின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...

Read moreDetails

வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி – சபையை இழக்குமா கூட்டமைப்பு?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா  வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு 9 மேலதிக வாக்குளால் இரண்டாவது தடவையாகவும்  தோற்கடிக்கப்பட்டது. வவுனியா வடக்குபிரதேசசபையின் மாதாந்த...

Read moreDetails

வவுனியா நகரில் ஒரே இரவில் ஐந்து கடைகளில் திருட்டு

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில், ஒரே இரவில் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வவுனியா மில்வீதி, சூசைப்பிள்ளையார்குளம் வீதி, கந்தசாமிகோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள...

Read moreDetails
Page 2009 of 2331 1 2,008 2,009 2,010 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist