இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
பொதுவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதும் பொருளாதாரத்தை உறுதி செய்வதும் முக்கியமானது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை)...
Read moreDetailsஇன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நாளாந்தம் ஒரு மணி நேர மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார...
Read moreDetailsஅடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி,...
Read moreDetailsகிளிநொச்சி- உமையாள்புரம் சோலை நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை,...
Read moreDetailsஇலங்கை இராணுவத்தின் 59ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம்.லியனகே, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 58ஆவது இராணுவ தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, இராணுவத்தில்...
Read moreDetailsபாகிஸ்தான் சியால்கோட்டில், பிரியந்த குமார என்ற இலங்கை பொறியியலாளர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை இந்து ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை இந்து ஒன்றியம் ஊடகங்களுக்கு...
Read moreDetailsஒமிக்ரோன் மாறுபாட்டின் சுமார் 32 பிறழ்வுகள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் மாறுபாடு 32...
Read moreDetailsகிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் 'உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்' வேலைத்திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகளை...
Read moreDetailsவவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி பைசர் வழங்க சுகாதார பிரிவினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில்...
Read moreDetailsசியல்கோட் படுகொலை இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் விஜய் விக்ரம உறுதியளித்துள்ளார். பாகிஸ்தானும் இலங்கையும் நட்புறவு கொண்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.