பிரதான செய்திகள்

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் தீர்வு

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். சிறிய மற்றும் நடுத்தர...

Read moreDetails

யாழிலுள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அகற்ற கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம்- கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடி பகுதியில்...

Read moreDetails

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரியந்த குமாரவின் பூதவுடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு!

பாகிஸ்தான் - சியால்கோட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கைப்பிரஜை பிரியந்த குமாரவின் பூதவுடல் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரியந்த குமார தியவடனவின்...

Read moreDetails

கிளிநொச்சியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு- மேலும் இருவர் படுகாயம்

கிளிநொச்சியில் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். வட்டக்கச்சி- புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியை, டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்துவதாக வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read moreDetails

இலங்கையில் மேலும் 741 பேருக்கு கொரோனா

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 741 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

13ஆவது திருத்தச் சட்டத்துக்கு தமிழ்த் தலைமைகள் செயல்வடிவம் கொடுக்க வேண்டும் -இரா.துரைரெத்தினம் 

சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த தமிழ்த் தலைமைகள் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். என முன்னாள்...

Read moreDetails

அரசு பலவீனத்தை  மறைக்க அராஜகத்தை கையில் எடுத்துள்ளது – வேலு குமார்

அரசு தனது பலவீனத்தை  மறைக்க,  நாடாளுமன்றத்தில் அடக்குமுறையை, அராஜகத்தை கையில் எடுத்துள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்....

Read moreDetails

கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் பிற்போடப்பட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் தனிப்பட்ட காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 13 ஆம் திருத்தசட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக...

Read moreDetails
Page 2011 of 2331 1 2,010 2,011 2,012 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist