பிரதான செய்திகள்

சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர்கள் நாளை முதல் சுகவீன விடுமுறைப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்!

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர்கள் நாளை முதல் சுகவீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) முற்பகல் கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய...

Read moreDetails

கல்முனையில் ஒரு இலட்சம் பனை மரங்கள் உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

ஒரு இலட்சம் பனை மரங்கள் உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை- பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு பின்புறமுள்ள வீதிகளில், பனை மரம் வளர்ப்பு திட்டத்தின் ஊடாக பனை விதை...

Read moreDetails

அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களின் அடிப்படை உரிமைகளை சுரண்டுகின்றனர் – டலஸ்

இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களின் அடிப்படை உரிமைகளை சுரண்டுவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சி...

Read moreDetails

கிளிநொச்சியில் விபத்து- இருவர் படுகாயம்

கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சிக்கிய இருவர், படுகாயமடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (திங்கட்கிழமை) காலை 11...

Read moreDetails

இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரம் மற்றும் காட்டுமிராண்டித்தனமானது என்கின்றார் ஞானசாரர்

இஸ்லாமிய தீவிரவாதம் தற்போது உலகில் உள்ள வேறு எந்த வகை தீவிரவாதத்தையும் விட பயங்கரமானதாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் மாறியுள்ளது என ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின்...

Read moreDetails

மட்டக்களப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு- இருவர் கைது!

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பகுதியிலுள்ள ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணலை அகழ்ந்து, கனரக வாகனத்தில் ஏற்றிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

9 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றனர்

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப் பெற்று கொண்டவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை 9 இலட்சத்து 56 ஆயிரத்து...

Read moreDetails

கிளிநொச்சியில் வெடிப்புச் சம்பவம்- உயிரிழந்தவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு

கிளிநொச்சி- உமையாள்புரம் பகுதியில்  ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின்போது உயிரிழந்தவரின் சடலத்தை, உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற...

Read moreDetails

தடுப்பூசி வழங்கலைக் கட்டாயமாக்குமாறு PHI கோரிக்கை

தடுப்பூசி வழங்கலைக் கட்டாயமாக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, அதற்கான சட்டத்தைக் கொண்டுவருவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்...

Read moreDetails

படுகொலையில் இருந்து இலங்கையரை காப்பாற்ற முயற்சித்த நபருக்கு விருது – பாகிஸ்தான் அறிவிப்பு!

படுகொலையில் இருந்து இலங்கையரை காப்பாற்ற முயற்சித்த நபருக்கான விருதை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சியால்கோட் தொழிற்சாலையில் உள்ள கும்பலிடம் இருந்து இலங்கைப் பிரஜையைக் காப்பாற்றுவதற்கு தயாரிப்பு முகாமையாளர் என...

Read moreDetails
Page 2012 of 2331 1 2,011 2,012 2,013 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist