பிரதான செய்திகள்

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) உயிரிழந்தவர்கள்...

Read moreDetails

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 474 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் எங்களுடைய உரிமைக்குரல் நசுக்கப்பட்டுள்ளது – வடிவேல் சுரேஸ்

நாடாளுமன்றத்தில் எங்களுடைய உரிமைக்குரல் நசுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்  தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “இன்றைய நாடாளுமன்றத்தில் அதிமுக்கிய அமைச்சுக்களின்...

Read moreDetails

தொல்லியல் எச்சங்கள் மீட்கப்பட்ட ஆனைக்கோட்டையில் சட்டவிரோத மண் அகழ்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றம்!

தொல்லியல் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கரைப்பிட்டி மயானத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரியும் அதன் வரலாற்று தொன்மையை பாதுகாத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தி வலி, தென்மேற்கு...

Read moreDetails

நாளை முதல் ஒரு மணிநேர மின்சாரத் தடை!

நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல் ஒரு மணிநேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6...

Read moreDetails

பசுமை விவசாயத்துக்கு செயற்பாட்டு மையம்

இலங்கையை பசுமை நாடாக உருவாக்குவதற்கு அவசியமான முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவ்விடயங்களை முறைமையாகவும் நிலையானதாகவும் செயற்படுத்துவதற்கு, 'பசுமை விவசாயச் செயற்பாட்டு மையம்' ஒன்றை ஸ்தாபிக்க,...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (வியாழக்கிழமை)...

Read moreDetails

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எரித்து கொலை

பாகிஸ்தான் - சியால்கோட் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர், இனந்தெரியாத குழுவொன்றின் தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சியால்கோட்டில்...

Read moreDetails

மின்சாரத் தடை தொழிற்சங்கங்களின் நாசகார நடவடிக்கையாக இருக்கலாம் – மின்சார சபை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது பணிப்புக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார பொறியியலாளர் தொழிற்சங்கங்களின் நாசகார நடவடிக்கையாக இருக்கலாம் என இலங்கை மின்சார சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது. நாடளாவிய...

Read moreDetails
Page 2014 of 2331 1 2,013 2,014 2,015 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist