பிரதான செய்திகள்

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக மஹிந்த சமரசிங்க கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

அமெரிக்கா, மெக்சிகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, தனது கடமைகளை நேற்று (வியாழக்கிழமை) பொறுப்பேற்றார். தூதுவர்...

Read moreDetails

பாடசாலை விடுமுறையில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு வெளியானது!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 2022ஆம்...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகமும் தடை!

நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சில பகுதிகளில் நீர் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பின் சில பகுதிகளுக்கு இவ்வாறு நீர்...

Read moreDetails

நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர

நாட்டில் பாரிய அளவில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக குறிப்பிட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைப்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், தேசிய மக்கள்...

Read moreDetails

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் உயர்நீதிமன்றத்தில் முன்னிலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளினால், அவர் உயர்நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக அங்கிருந்து...

Read moreDetails

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகைக்கு எதிராக மன்னாரில் கையெழுத்து வேட்டை

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகைக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை  மன்னார் பஜார் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்...

Read moreDetails

உயிர்களை பறிக்கும் மனித முகமற்ற கொடிய பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் – மா.சத்திவேல்

உயிர்களை பறிக்கும் மனித முகமற்ற கொடிய பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ஹிங்குல பகுதியை சேர்ந்த 25 வயதுடையவரேயே சந்தேகத்தின்பேரில் புலனாய்வுப் பிரிவினர் கைது...

Read moreDetails

24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவில் விருத்தியடையும் சூறாவளி – மழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று வட அகலாங்கு 12.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.5நு...

Read moreDetails

சடுதியாக அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள் குறித்த விபரம்!

நாட்டில் அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள்...

Read moreDetails
Page 2015 of 2331 1 2,014 2,015 2,016 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist