பிரதான செய்திகள்

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது

11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சிக்கு அடைக்கலம் வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி...

Read moreDetails

ஒரு அரசாங்கத்தை ஊடகங்களினால் பாதுகாக்க முடியாது- மஹிந்த

ஆட்சி மாற்றத்தை ஊடகங்களில் ஏற்படுத்த முடியுமே தவிர ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களில் பணியாற்றுகின்றவர்களுக்கு அசிதிசி காப்புறுதி திட்டம்...

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 341 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ்  தொற்றிலிருந்து மேலும் 341 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 41 ஆயிரத்து 124...

Read moreDetails

வவுனியாவில் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்

வவுனியா பல்கலைகழகத்தின் கல்விசாரா ஊழியர்கள், பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை  இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். பம்பைமடுமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தின் பிரதான வாயிலில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது போராட்டத்தில்...

Read moreDetails

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

இலங்கையில் இதுவரை 7 இலட்சத்து 27 ஆயிரத்து 370 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்  செலுத்தப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை...

Read moreDetails

பம்பலப்பிட்டியிலும் எரிவாயு சிலிண்டரினால் வெடிப்புச் சம்பவம்!

பம்பலப்பிட்டி, ஸ்கூல் மாவத்தையிலுள்ள வீடொன்றில் இன்று (வியாழக்கிழமை) காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிவாயு சிலிண்டரில்...

Read moreDetails

மாதகல் காணி உரிமையாளர்களை சந்தித்த ஆளுநர்!

யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் கடற்படையிரின் பயன்பாட்டுக்கென அளவீடு செய்ய முற்பட்ட காணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா இன்று(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள...

Read moreDetails

அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்த  நாடாளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ மற்றும் ஜயனந்த வெல்லபட ஆகியோரை நீதிமன்றத்தில்...

Read moreDetails

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம்!

யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 6 தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அம்மாவட்ட செயலாளர்...

Read moreDetails

“மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளம்” – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

ஆரியகுளம் என்ற பெயர் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்த ஆரியச் சக்கரவரத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்திக் காட்டும் ஒரு மரபுரிமைச் சின்னம் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதை மறுதலித்துக் கூறுவதற்கு...

Read moreDetails
Page 2017 of 2331 1 2,016 2,017 2,018 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist