பிரதான செய்திகள்

நாட்டில் மேலும் 42 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 42 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள்...

Read moreDetails

நாட்டில் கொரோனாவினால் மேலும் 3000இற்கு மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் இன்றுமட்டும் மூவாயிரத்து 297 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read moreDetails

களுத்துறை மாவட்டத்தில் 215.5 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவு – பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாக அந்தத்...

Read moreDetails

சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் – சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை

சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் இன்றைய...

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 21 ஆயிரத்து 807 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 947 பேர் கைது செய்யப்படடுள்ளனர். அதன்படி, மாத்தளை பகுதியிலேயே  அதிகமாக 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

Read moreDetails

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வெள்ளம்!

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களு கங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு சிறிய...

Read moreDetails

தனிமைப்படுத்தப்பட்டது இணுவில் – கலாஜோதி கிராமம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட  மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடுவில் பிரதேச செயலாளர்...

Read moreDetails

மன்னார் பொலிஸாரின் மனிதாபிமானம் மிக்க செயற்பாடு!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி விலங்குகளும் உணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளன. பயணக்கட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும்...

Read moreDetails

தீ விபத்துக்கு உள்ளான கப்பல் – எண்ணெய் கசிவைத் தடுக்க தயாராகவுள்ளதாக அறிவிப்பு

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ் - ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுமாயின் அதனை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு...

Read moreDetails

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்று சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று(வியாழக்கிழமை) வைத்தியசாலைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள்...

Read moreDetails
Page 2240 of 2346 1 2,239 2,240 2,241 2,346
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist