முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வடக்கு- கிழக்கில் இருந்து இந்திய இராணுவத்தினை வெளியேற்றும் பொருட்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில்...
Read moreDetailsவவுனியா- மகாரம்பைக்குளத்திலுள்ள வீடொன்றிற்குள் வாள் மற்றும் கத்திகள் ஆகியவற்றுடன் உட்புகுந்த குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற...
Read moreDetailsவடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும்...
Read moreDetailsநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 618ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த...
Read moreDetailsமன்னார், இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆறு பகுதியில் கேரளா கஞ்சா பொதிகளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கஞ்சா பொதிகள், டிப்பர் வாகனம் ஒன்றில் மறைத்துக் கொண்டுசெல்லப்பட்ட...
Read moreDetailsஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவு சிறிதுசிறிதாக நிறைவேறி வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலை சீ.எல்.எஃப். வளாகத்தில்...
Read moreDetailsசிரியாவில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் மே 26ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார். இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு...
Read moreDetailsநாட்டில் புதிய மாநிலம் உருவாக்கப் போகின்றமை தெளிவாக தெரிகின்றது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவிலுள்ள போதிராஜா தர்ம நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
Read moreDetailsமியன்மார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் இரண்டு...
Read moreDetailsதிருகோணமலை- தம்பலகாமம், பரவிபாஞ்சான் குளத்திற்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முள்ளிப்பொத்தானை, ஈச்சநகர் பகுதியைச்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.