பிரதான செய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: நீதிமன்றில் இன்று விசாரணை

கொட்டாஞ்சேனை பகுதியில் மாணவியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம்  தொடர்பான விசாரணை இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்...

Read moreDetails

குமுதினி படுகொலையின் 40ஆண்டு நினைவுதினம் இன்று!

குமுதினி படுகொலையின் 40ஆண்டு நினைவுதினம் இன்று நெடுந்தீவு இறங்குதுறைமுகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. குமுதினி நினைவேந்தல் குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணியளவில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு  இடம்பெற்றது....

Read moreDetails

திருகோணமலையில் பாடசாலை மாணவர்களுக்கிடையே கைகலப்பு! மாணவர் ஒருவர் படுகாயம்!

திருகோணமலை - புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது மாணவர் ஒருவர்  படுகாயமடைந்த  நிலையில் திருமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புல்மோட்டையில் உள்ள பாடசாலை...

Read moreDetails

செம்மணியில் அகழ்வுப்பணிகள் ஆரம்பம்!

அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில், மனித எச்சங்கள்  அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், கடந்த...

Read moreDetails

இந்தியா அமெரிக்காவிற்கு வரிகள் இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியா வொஷிங்டனுக்கு "சுங்க வரிகள் இல்லாத" வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியதாக வியாழக்கிழமை...

Read moreDetails

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ரக்பி வீரர் மரணம்!

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சர்வதேச ரக்பி வீரர் கார்னல் ஹென்ட்ரிக்ஸ் (Cornal Hendricks) தனது 37 வயதில் மாரடைப்பால் காலமானார். ஸ்பிரிங்பாக்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் ஐந்து ட்ரைகள்...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை -இந்தியா!

இலங்கையின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் அண்மையில் 930.8 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இலங்கை அரசாங்கத்திற்கும்...

Read moreDetails

யாழில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  15 வயதான குறித்த  சிறுமி, 5 மாத...

Read moreDetails

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று!

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்படவுள்ளன. விற்பனை செய்யப்படவிருக்கும்...

Read moreDetails

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: வரலாற்று சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சகல துறை ஆட்டக்காரர்  தரவரிசையில் அதிக நாட்கள் முதல் இடத்தை தக்கவைத்தவர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி...

Read moreDetails
Page 340 of 2331 1 339 340 341 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist