பிரதான செய்திகள்

ஐசிசி தரவரிசை; இலங்கை நான்காவது இடத்துக்கு முன்னேற்றம்!

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் வருடாந்திர புதுப்பிப்பினைத் தொடர்ந்து, ஐசிசியின் அண்மைய ஒருநாள் ஆடவர் கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் இலங்கை நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேநேரம், டெஸ்ட் போட்டிகளில்...

Read moreDetails

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை!

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி. எம் சுபியான் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள...

Read moreDetails

நடிகர் கவுண்டமணி மனைவி சாந்தி காலமானார்!

புகழ்பெற்ற தென்னிந்திய நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி 67 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (05) காலமானார். 1980கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவின்...

Read moreDetails

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் 27...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வாக்குப்பெட்டிக்கள் அனுப்பிவைப்பு!

நாளையதினம் இடம் பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளும் வாக்குச் சீட்டுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் மத்திய நிலையமான மட்டக்களப்பு இந்துக்கல்லூரி வளாகத்தில் இருந்து பலத்த...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வாக்குப்பெட்டிக்கள் அனுப்பிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய்...

Read moreDetails

நுவரேலியாவில் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்!

நாளையதினம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. நுவரெலியா...

Read moreDetails

பருத்தித்துறை கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் (04) கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் தும்பளை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய...

Read moreDetails

லேடி காகாவின் இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம்! இருவர் கைது

பிரேஸிலில், பிரபல பொப் இசைப் பாடகியான லேடி காகாவின்  இசை நிகழ்ச்சியில் வெடி குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு சதித் திட்டம் தீட்டிய குற்றச் சாட்டியில்  இருவரை  அந்நாட்டுப் ...

Read moreDetails

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் திடீரென உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் பகுதியை சேர்ந்த முதியன்சலாகே அஜித்குமார ஜெயசுந்தர எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு...

Read moreDetails
Page 354 of 2331 1 353 354 355 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist