பிரதான செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வாக்குப்பெட்டிக்கள் அனுப்பிவைப்பு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் இன்றைய தினம் (05) காலை எடுத்து செல்லப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணியளவில்...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் பணிகள் ஆரம்பம்!

2025ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதென மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தலுக்காக வவுனியாவில் வாக்குப்பெட்டிக்கள் அனுப்பிவைப்பு!

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று வவுனியா மாவட்டத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. நாளைய தினம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

உலக சாதனை படைத்த மாலைத்தீவு ஜனாதிபதி!

மாலைத்தீவுகளின் ஜனாதிபதி  முகமது முயிஸு( Mohamed Muizzu)15 மணிநேரம் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்துள்ளார். இதனை அவரது அவரின் அலுவலகம் நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது....

Read moreDetails

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு ட்ரம்ப் 100% வரி!

உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் வர்த்தக மோதல்களை அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உள்நாட்டு...

Read moreDetails

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்தாலிக்கு விஜயம்!

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB -ஏடிபி) ஆளுநர்கள் குழுவின் 58-வது ஆண்டு கூட்டத்தில் கலந்து...

Read moreDetails

IPL 2025: ஐதராபாத் – டெல்லி அணிகள் இன்று மோதல்

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின்  இன்று நடைபெறவுள்ள 55 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று  இரவு 7.30 மணிக்கு...

Read moreDetails

24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் வைத்து, 24 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து நாகப்பட்டினம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த சிலர்...

Read moreDetails

வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர்- ஜனாதிபதி விசேட சந்திப்பு!

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று(04) பிற்பகல் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு ஹனோயில்...

Read moreDetails

அரநாயக்க பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேநபர் கைது!

அரநாயக்க பகுதியில் 10 கிராம் 400 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப் பொருளை வைத்திருந்த அரநாயக்க பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது...

Read moreDetails
Page 355 of 2331 1 354 355 356 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist