இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, உரிமையாளர்கள் அல்லாத தங்கத்தினை, பொது...
Read moreDetailsஇன்று காலை(04) ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் , உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
Read moreDetailsபாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் சட்டபூர்வ கோரிக்கையை...
Read moreDetailsவியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரசமுறைப் பயணம்...
Read moreDetailsஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாதானி, பிரதமர் ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் இன்று(04) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது நீண்டகால இருதரப்பு நட்புறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதுடன் ஜப்பானுக்கும் இலங்கைக்கும்...
Read moreDetailsஅமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில்...
Read moreDetailsதென் சூடானின் பேன்ஹக் நகரிலுள்ள வைத்தியசாலையில் நேற்று (3) இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததோடு 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதக அந்நாட்டு ஊடகங்கள்...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதும் தேசிய மக்கள் சக்தியை யாழ்ப்பாணத்தில் தோற்கடிப்பதற்கு. "இளங்குமரன் என்ன கதைக்கிறார் என்பது மற்றவர்களுக்கும் விளங்குவதில்லை அவருக்கு...
Read moreDetailsமீட்டியாகொட பொலிஸ் பிரிவின் பத்தேகம வீதியில் உள்ள மானம்பிட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (03) இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர்...
Read moreDetailsஅதுருகிரியவில் ‘கிளப் வசந்த’ கொலையின் முக்கிய சந்தேக நபரான பிரபல பாதாள உலகக் குற்றவாளியான ‘லொக்கு பட்டி’ என்று அழைக்கப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வா பெலாரஸில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.