பிரதான செய்திகள்

லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!

லண்டனில் பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை தாக்கிய நபர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார்  கைது செய்துள்ளனர். பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி...

Read moreDetails

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபாய் அபராதம்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த...

Read moreDetails

பெண்களின் பாதுகாப்புக் கருதி Red-Button Robotic COP சேவையை அறிமுகப்படுத்தும் தமிழக அரசு!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ கோப் (Robotic COP) வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மாநகரின் 200 முக்கிய...

Read moreDetails

பத்ம பூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்!

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில்  குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து நடிகர் அஜித், பத்ம பூஷன் விருதை பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள...

Read moreDetails

2008 ஆம் ஆண்டு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் மைத்திரிபாலவிடம் சாட்சியம் பதிவு!

கடந்த 2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொழும்பு மேல்...

Read moreDetails

பிரீமியர் லீக்கை வென்றது லிவர்பூல்!

இங்கிலாந்தின் முதன்மையான உள்நாட்டு கால்பந்தாட்ட போட்டிகளில் ஒன்றான பிரீமியர் லீக்கில், லிவர்பூல் அணியானது சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நேற்றைய (27) தினம் ஆன்ஃபீல்ட் கால்பந்து மைதானத்தில் ஆரம்பமான...

Read moreDetails

16 பாகிஸ்தானிய யூடியூப் அலைவரிசைகளுக்கு இந்தியா தடை!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் வகுப்புவாத உணர்வுபூர்வமான தகவல்களைப் பரப்பிய குற்றத்துக்காக பாகிஸ்தானின் 16 யூடியூப் அலைவரிசைகளை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத...

Read moreDetails

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கொழும்பு - முகத்துவாரம் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, மேற்படி பிரதேசத்தில்...

Read moreDetails

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட 1500க்கும் மேற்பட்ட வாகனங்கள்!

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் கடந்த வாரம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்து வரப்படுள்ளனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர், துறைமுகத்துக்கு வந்த...

Read moreDetails

ரஷ்யாவுக்காகப் போரிட வீரர்கள் அனுப்பியதை ஒப்புக் கொண்ட வடகொரியா!

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுக்காகப் போரிட படைகளை அனுப்பியதை வட கொரியா முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான KCNA-வில் வெளியான ஒரு அறிக்கையில், ஜனாதிபதி...

Read moreDetails
Page 364 of 2331 1 363 364 365 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist