பிரதான செய்திகள்

இங்கிலாந்து எம்.பி.க்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

இங்கிலாந்தின் இரு தொழிற்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்து, அவர்களை தடுத்து வைத்ததற்காக இஸ்ரேலிய அதிகாரிகளை பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் லாமி விமர்சித்துள்ளார்....

Read moreDetails

அதிகரித்த வெப்ப நிலை; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வடமேற்கு மற்றும் மத்திய இந்தியா ஒரு வாரமாக வெப்பமான நிலையை எதிர்நோக்க உள்ளது. அடுத்த ஆறு நாட்களுக்கு வெப்ப அலை நிலைமைகள் மோசமானதாக இருக்கும் என்று இந்திய...

Read moreDetails

அனுராதபுரம்-மஹோ ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு திட்டமான அனுராதபுரம்-மஹோ ரயில் சமிக்ஞை அமைப்பையும், புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ-ஓமந்தை...

Read moreDetails

தபால்மூல வாக்குச்சீட்டுகள் அச்சிடும் நடவடிக்கைகள் பூர்த்தி

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இதேவேளை  தபால்மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சம் தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும்,...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!

இந்தியா மற்றும் இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பிரதமர் மோடி மேற்கொண்ட விதிவிலக்கான முயற்சிகளை கௌரவிக்கும்...

Read moreDetails

இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு!

இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழைச் சேர்ந்த இரு மீனவர்கள்  விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி மீன்...

Read moreDetails

ட்ரம்ப் விதித்த வரியால் இலங்கையின் ஆடைத் தொழிற்துறை பாதிக்கும் அபாயம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரியின் காரணமாக இலங்கையில் ஆடைத் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் எனச் சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவையாளர்கள் சங்கத்தின்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து இன்று வரை 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பப்புவா நியூகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பப்புவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று...

Read moreDetails

IPL 2025 : மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் நேற்றைய  போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது.  ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று  நடைபெற்ற 16-வது லீக் போட்டியில் லக்னோ...

Read moreDetails
Page 378 of 2330 1 377 378 379 2,330
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist