பிரதான செய்திகள்

சிவனொளிபாதமலையில் போதைப்பொருட்களுடன் 14 சந்தேகநபர்கள் கைது!

பல்வேறு வகையான போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிவனொளிபாதமலை யாத்திரையில் கலந்து கொண்டிருந்த 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸாரினால் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட...

Read moreDetails

வருடாந்த கச்சத்தீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவு!

வருடாந்த கச்சத்தீவு திருவிழா நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்....

Read moreDetails

தமிழ்நாடு வரவு-செலவு திட்டம் நாளை சட்டசபையில் தாக்கல் – 100 பொது இடங்களில் நேரலை

தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது....

Read moreDetails

வரலாற்றை உருவாக்கவுள்ள லண்டன் மரதன்!

2025 லண்டன் மரதன் ஓட்டப் பந்தயமானது குறித்த துறையில் உலகின் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்க உள்ளது. அதன்படி, ஏப்ரல் 27 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் 56,000க்கும்...

Read moreDetails

நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 563,427 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 9...

Read moreDetails

கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி நாளை பதவியேற்பு!

லிபரல் கட்சியின் மார்க் கார்னி நாளையதினம் தனது அமைச்சரவையுடன் இணைந்து கனடாவின் 24ஆவது பிரதமராக உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார். லிபரல் கட்சித் தலைமை தேர்தலில் 131,674 வாக்குகள் பெற்று...

Read moreDetails

யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

”பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர மௌனத்தை கலைப்போம்” எனும் தொனிப் பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட...

Read moreDetails

போதைப்பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

இலங்கையில் அதிகமாக இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றமை தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்,...

Read moreDetails

வண்ணங்களின் திருவிழா – ஹோலி பண்டிகையின் வரலாறு தெரியுமா?

வட இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பண்டிகையானது பக்த பிரகலாதனின் வரலாற்றோடு இணைந்த பண்டிகையாகும். வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி...

Read moreDetails

யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுப்பு!

யாழ். தையிட்டி பகுதியில்  சட்டவிரோதமாக,மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் போராட்டமொன்று  இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. திஸ்ஸ விகாரைக்கு எதிராக...

Read moreDetails
Page 395 of 2327 1 394 395 396 2,327
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist