வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் மணல் அகழ்வு தொடர்பாக நேற்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி...
Read moreகாங்கிரஸ் கட்சியையும், இந்தியா கூட்டணியையும், இந்தியாவை உடைக்கவே வடக்கு-தெற்கு பிரிவினையை உருவாக்குவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தின் குராரு பகுதியில்...
Read moreஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இந்துக்கள் மற்றும் சீக்கிய சமூகத்தினரின் சொத்துகளை மீட்டு அவர்களிடமே திருப்பி தர தலிபான் அரசு தீர்மானித்துள்ளது. கடந்த 2021-ம்...
Read moreகல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று (வியாழக்கிழமை) கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம்...
Read moreஇந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் நாட்டின் தேசிய பூங்காக்களைப் பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில்...
Read moreதமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை...
Read moreஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய இஸ்லாமிய குழு மற்றும் ஹனியேவின் குடும்ப உறவினர்கள்...
Read moreகண்டி மாநகரசபை ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று காலை மாநகர சபை வளாகத்திற்கு முன்பாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மத்திய சந்தைக்கு முன்பாக...
Read moreதங்களது நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் ஈரான் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடுமென இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ‘இஸ்ரேல் கட்ஸ்‘ (Israel Katz) எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுக்கும்...
Read moreதரமற்ற தடுப்பூசி மோசடி தொடர்பான வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் பிணை கோரிக்கை மாளிகாகந்த நீதிமன்றால் இன்று (புதன்கிழமை)...
Read more© 2021 Athavan Media, All rights reserved.