பிரதான செய்திகள்

பிரேசிலில் உள்ள COP30 அரங்கில் தீ விபத்து; 21 பேர் காயம்!

பிரேசிலின் பெலெமில் வியாழக்கிழமை (20) நடந்த COP30 காலநிலை உச்சிமாநாட்டின் பிரதான அரங்கிற்குள் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர். இதனால் பிரதிநிதிகள் பாதுகாப்புக்காக...

Read moreDetails

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம்!

துபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குப் பறந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம் EK-434, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு!

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை என்று இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்‍ (DMT) அறிவித்துள்ளது. இதற்காக தற்காலிக அனுமதிப் பத்திரத்தை...

Read moreDetails

இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை!

நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றான செமெரு எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகள் 900க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதுடன், 170 மலையேறுபவர்களை வியாழக்கிழமை (20)  பாதுகாப்பாக...

Read moreDetails

அவுஸ்திரேலியாவுடனான சமரசம்; COP31 உச்சி மாநாட்டை நடத்தும் துருக்கி!

பசுபிக் நாடுகளுடன் இணைந்து அடிலெய்டில் அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகளின் 2026 COP31 காலநிலை உச்சி மாநாட்டை நடத்தும் முயற்சியில் இருந்து அவுஸ்திரேலியா பின்வாங்கியுள்ளது. போட்டி ஏலதாரர்...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் கூட்டுத்தாபனத்தை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார் அருண் ஹேமச்சந்திரா

பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் - வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர், சர்வதேச வர்த்தகக் குழுவின் தலைவர் மற்றும் ஐரோப்பிய...

Read moreDetails

பதின்ம வயது அவுஸ்திரேலியர்களின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்!

16 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியர்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் கணக்குகள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்குகள் செயலிழக்கம் செய்யப்படும் என்று வியாழக்கிழமை (20) அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக...

Read moreDetails

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிபத் பத்திரங்களை வழங்குவதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்களை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி...

Read moreDetails

வட-கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி

இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

குறைநிரப்பு மதிப்பீட்டைக் கொண்டு வருவதன் மூலம் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும் – சஜித் பிரேமதாச

ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் நொடர்பில் பாராளுமன்றத்தில் பேசிய போதிலும், அரசாங்கத்திடமிருந்து எந்த சாதகமான எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 2020-2024 இடைப்பட்ட காலப்பிரிவில் பாதிக்கப்பட்ட 154,000 பேருக்காக வேண்டியும் முடிந்தவரை...

Read moreDetails
Page 46 of 2331 1 45 46 47 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist