பிரதான செய்திகள்

யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால்...

Read moreDetails

உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

வரவிருக்கும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்க உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து, எதிர்வரும் 23 ஆம்...

Read moreDetails

ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

ஹோமகம, பிட்டிபான, கலகஹேன பகுதியில் உள்ள ஒரு கால்வாயில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று இன்று அதிகாலை (16) கண்டெடுக்கப்பட்டதாக ஹோமகம பொலிசார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

டொரண்டோவை மூச்சுத்திணற வைத்த கனடாவின் காட்டுத்தீ!

வடமேற்கு ஒன்ராறியோவிலிருந்து பரவிய காட்டுத்தீயின் புகை பகல் நேர வானத்தை இருளாக்கியதோடு, வடகிழக்கு அமெரிக்காவிலும் பரவியதால், சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு அழைப்புகள்...

Read moreDetails

டெங்கு ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்...

Read moreDetails

‘தித்வா’ பேரிடர் தயார்நிலை தொடர்பாக அரசுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவு!

'தித்வா' புயலால் ஏற்பட்ட சேதங்களைக் குறைப்பதற்கான தயார்நிலைத் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிய அரசின் செயல், மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல்...

Read moreDetails

காவல்துறை அதிகாரியைச் சுட்ட சந்தேக நபர் குறித்து வெளியான மேலதிக தகவல்கள்!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஒரு பொலிஸ் அதிகாரியுடன் சண்டையிட்டு, அவரது துப்பாக்கியைப் பறித்து, மற்றொரு அதிகாரியைச் சுட்டுக் காயப்படுத்தி, அந்தத் துப்பாக்கியுடன் தப்பிச் சென்ற சந்தேக நபர்...

Read moreDetails

வனவள திணைக்களத்திடம் உள்ள பொது மக்களின் காணிகளை உரிய அமைச்சுக்கு பரிந்துரை செய்யும் உபகுழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ள பொது மக்களின் காணிகளை உரிய அமைச்சுக்கு பரிந்துரை செய்யும் உபகுழு நேற்று கூடியது. மாவட்ட மட்டத்தில் வனவள...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் நிர்ணய விலையில் நெல்லைக் கொள்வனவு செய்து வருகின்றது. இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு நேற்றையதினம் முள்ளியவளை கமநல...

Read moreDetails

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியும், மத நல்லிணக்கத்தின் பிரசித்தி பெற்ற திருத்தலமாகிய கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா இன்று (15) மாலை 6.00...

Read moreDetails
Page 88 of 2691 1 87 88 89 2,691
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist