பிரதான செய்திகள்

முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க நடவடிக்கை!

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டைகளின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளது. பாரிய அளவிலான உற்பத்தியாளர்களின் மாஃபியாவை கட்டுப்படுத்தும் நோக்கில்...

Read moreDetails

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமைகள் வழங்கும் நிகழ்வு நாளை பண்டாரவளையில்!

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு...

Read moreDetails

நாளொன்றிற்கு சுமார் 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதால் 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள...

Read moreDetails

காணி மோசடிக்கு எதிரான பொலிசாரின் நடவடிக்கைக்கு வட மாகாண ஆளுநர் பாராட்டு!

காணி மோசடிகள் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக பொலிஸார் எடுத்த நடவடிக்கையை வரவேற்று, இதை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,...

Read moreDetails

உறவு! இராசமணி.

  மதிய விருதுண்ண வரும் விருந்தினருக்கான முளைக்கீரையினை கடைந்தபடி வம்சாவினது அம்மா முன்வாசல் பக்கம் கார் வந்து நிற்கும் ஓசை கேட்கிறது எட்டிப்பார் என தனது மகள்...

Read moreDetails

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கைது!

தமிழகத்தின் பாண்டிச்சேரியை சேர்ந்த 17 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி படகு ஒன்றில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை(11) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி கைது...

Read moreDetails

கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி நிதி மோசடி!

கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் நேற்று (9) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால்...

Read moreDetails

மக்களின் நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் நிச்சயம் மாற்றம் வருமென தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர், அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் என கடற்றொழில், நீரியல்...

Read moreDetails

கிளிநொச்சியில் இரு வேறு குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மணல்...

Read moreDetails
Page 88 of 2331 1 87 88 89 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist