இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சுசந்திகா ஜெயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (புதன்கிழமை) நியமிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கிம்பர்லே மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய...
Read moreDetailsநியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள்...
Read moreDetailsஇலங்கையின் சந்திக்க ஹத்துருசிங்க பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதனை மேற்கோள் காட்டி கிரிக்கெட் இணையதளமான இ.எஸ்.பி.என்.கிரிக்இன்போ செய்தி...
Read moreDetailsஇந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கெதிரான பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்...
Read moreDetailsஇங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை,...
Read moreDetailsநியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர்....
Read moreDetailsஇங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ப்ளூம்ஃபோன்டைன் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...
Read moreDetailsஇந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ரஞ்சி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில்...
Read moreDetails2022ஆம் ஆண்டுக்கான சிறந்த ரி-20 கிரிக்கெட் வீரருக்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) விருதை இந்தியக் கிரிக்கெட் அணியின் மத்தியதர வரிசை வீரரான சூர்யகுமார் யாதவ் வென்றுள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.