14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
IPL 2025: இன்றைய தினம் இரு போட்டிகள்!
2025-04-27
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், இரண்டாவது அரையிறுதிப் போட்டி, இரசிர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்பூர் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை...
Read moreDetailsஇங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 8 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை...
Read moreDetailsஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இப்போட்டி இன்று (வியாழக்கிழமை) அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியா...
Read moreDetailsவீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஜாம்பவான்கள் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் 21ஆம் திகதி...
Read moreDetailsசிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற...
Read moreDetailsஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்போது, தன்னால் மகத்தான அணிக்காக பங்களிப்பை வழங்க முடியும் என இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரர்...
Read moreDetailsவீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 15ஆவது லீக் போட்டியில் தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற...
Read moreDetailsஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்தியா அணிக்கு விராட் கோஹ்லியும் இங்கிலாந்து அணிக்கு...
Read moreDetailsஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றது. ஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164பேர் இந்திய வீரர்கள். 125 பேர்...
Read moreDetailsஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க சிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் இலங்கையில் அறிமுகமான 26 வயதான டரிசாய் முசகந்தா, நீண்ட இடைவேளைக்கு...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.