விளையாட்டு

மொஹமட் நபியின் ஓய்வு குறித்த தீர்மானம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் சகலதுறை வீரர் மொஹமட் நபி அறிவித்துள்ளார்....

Read moreDetails

சர்ச்சைக்குரிய நடத்தை; அல்சாரி ஜோசப்புக்கு போட்டித் தடை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் சர்ச்சைக்குரிய விதத்தில் நடந்து கொண்டமைக்காக மேந்தியத்தீவுகள் வீரர் அல்சாரி ஜோசப்புக்கு (Alzarri Joseph) இரு போட்டிகளில் விளையாட...

Read moreDetails

ஷகிப் அல் ஹசனின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனின் (Shakib Al Hasan) வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வங்கிக் கணக்குகள்...

Read moreDetails

மின்னேரியா தேசிய வனத்தில் நியூஸிலாந்து அணி!

இலங்கை வந்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது மின்னேரியா தேசிய வனத்துக்கு சுற்றுப் பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. ஜூப் வண்டி மூலமாக மின்னேரியா தேசிய வனத்துக்கு சப்பாரி மேற்கொண்ட...

Read moreDetails

ஒரு தசாப்தத்தில் முதல் முறையாக ஐசிசி தரவரிசையில் விராட் கோலி மோசமான சரிவு!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஐசிசி ஆடவர் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதல் 20 இடங்களில் இருந்து விராட் கோலி வெளியேறினார். அண்மையில் முடிவடைந்த...

Read moreDetails

3வது ஒருநாள் போட்டி- இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய அணி!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள்...

Read moreDetails

தடை நீக்கத்தின் பின் மீண்டும் தலைவரானார் வோர்னர்!

பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி தண்டர் (Sydney Thunder) அணியின் தலைவராக டேவிட் வோர்னர் புதன்கிழமை (06)நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு கேப்டவுனில் பந்தை...

Read moreDetails

நியூஸிலாந்துடனான தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

நியூஸிலாந்து அணியுடனான வெள்ளை-பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 9, 10 ஆம் திகதிகளில் இரண்டு டி20 கிரிக்கெட்...

Read moreDetails

ஐபிஎல் ஏலத்துக்காக மொத்தம் 29 இலங்கை வீரர்கள் பதிவு!

2025 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நவம்பர் 4 ஆம் திகதி ஆதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்தது. அதன்படி, மொத்தம் 1,574 வீரர்கள் (1,165...

Read moreDetails

2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி இந்தியாவில்?

உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது. அடுத்த (2028ம்...

Read moreDetails
Page 128 of 394 1 127 128 129 394
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist