விளையாட்டு

லங்கா டி10 போட்டி; காலி மார்வெல்ஸின் உரிமையாளர் கைது!

லங்கா டி10 சூப்பர் லீக் (Lanka T10) கிரிக்கெட் போட்டியில் காலி மார்வெல்ஸ் (GALLE MARVELS) அணியின் உரிமையாளரான இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உரிமையாளரின்...

Read moreDetails

மென்சிட்டிஅணியை வீழ்த்தியது ஜுவன்டஸ்!

UEFA Champions League போட்டியில்  மென்சிட்டி (Man city) அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 6 ஆம் இடத்திற்கு ஜுவன்டஸ் (Juventus) அணி முன்னேறியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த...

Read moreDetails

நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஹாரிஸ் ரவூப் தேர்வு!

அவுஸ்திரேலியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றிக்கு உத்வேகம் அளித்த பாகிஸ்தான் நட்சத்திரம் ஹாரிஸ் ரவூப் (Haris Rauf) 2024 நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை...

Read moreDetails

2034 ஃபிஃபா உலகக் கிண்ணம் சவுதி அரேபியாவில்!

உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான 2034 ஆம் ஆண்டுக்கான "ஃபிஃபா" (FIFA) உலகக் கிண்ணம் சவுதி அரேபியாவில் நடைபெறும் என்று பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு புதன்கிழமை...

Read moreDetails

சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டி-யாழ்,இளையர் சாதனை!

சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டி உஸ்பெஸிகிஸ்தானில் நடைபெற்று வருகின்றது. குறித்த போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த புசாந்தன் 3ஆவது இடத்தை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளமை...

Read moreDetails

திக்வெல்லவின் போட்டித் தடை குறித்த அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கான மூன்று வருடங்கள் போட்டித் தடையானது மூன்று மாதங்களாக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து...

Read moreDetails

ஆண்டின் சிறந்த வீராங்கனையாக சபலெங்கா தேர்வு!

உலகின் நம்பர் வன் வீராங்கனையான அரினா சபலெங்கா (Aryna Sabalenka) 2024 இல் நான்கு பட்டங்களை வென்றதன் மூலம் ஆண்டின் சிறந்த மகளிர் டென்னிஸ் சங்கம் (WTA)...

Read moreDetails

மனைவி மீதான கொலைக் குற்றத்தை ஒப்புக் கொண்ட முன்னாள் சைக்கிள் பந்தய வீரர்!

முன்னாள் உலக சாம்பியனான சைக்கிள் பந்தய வீரர் ரோஹன் டென்னிஸ் (Rohan Dennis), அவுஸ்திரேலியாவில் நடந்த கார் விபத்தில் தனது மனைவியும், சகல ஒலிம்பிக் வீராங்கனையுமான உயிரிழந்த...

Read moreDetails

இலங்கையின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 143 ஓட்டங்கள் தேவை!

ஜார்ஜ் பூங்கா செயின்ட் மைதானத்தில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில் இலங்கை அணியானது 5 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்கள‍ை பெற்றிருந்தது....

Read moreDetails

இலங்கைக்கு வெற்றியிலக்காக 348 ஓட்டங்கள் நிர்ணயம்!

ஜார்ஜ் பூங்கா செயின்ட் மைதானத்தில் நடைபெறும் இலங்கையுடான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியானது 317 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. தென்னாப்பிரிக்கா சார்பில்...

Read moreDetails
Page 142 of 414 1 141 142 143 414
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist