விளையாட்டு

பரபரப்பான போட்டியில் மே.தீவுகள் ஜாம்பவான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஜாம்பவான்கள் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் 21ஆம் திகதி...

Read moreDetails

குர்பாஸ் அபார துடுப்பாட்டம்: முதல் ரி-20 போட்டியில் சிம்பாப்வேவை வீழ்த்தியது ஆப்கான் அணி!

சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற...

Read moreDetails

வாய்ப்பு வழங்கப்படும்போது மகத்தான பங்களிப்பை அளிப்பேன்: அஸ்வின் கருத்து!

ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்போது, தன்னால் மகத்தான அணிக்காக பங்களிப்பை வழங்க முடியும் என இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரர்...

Read moreDetails

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்: தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 15ஆவது லீக் போட்டியில் தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற...

Read moreDetails

மூன்றாவது ரி-20 போட்டியில் வெற்றி யாருக்கு? இந்தியா- இங்கிலாந்து மோதல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்தியா அணிக்கு விராட் கோஹ்லியும் இங்கிலாந்து அணிக்கு...

Read moreDetails

ஐ.பி.எல். 2021ஆம் ஆண்டு ஏலம்: Live update

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றது. ஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164பேர் இந்திய வீரர்கள். 125 பேர்...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: எதிர்பார்ப்பு மிக்க சிம்பாப்வே அணி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க சிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் இலங்கையில் அறிமுகமான 26 வயதான டரிசாய் முசகந்தா, நீண்ட இடைவேளைக்கு...

Read moreDetails

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் டு பிளெசிஸ்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஃபாஃப் டு பிளெசிஸ் அறிவித்துள்ளார். 36 வயதான இவர் 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி...

Read moreDetails

“எலியகந்த மோட்டார் பந்தயம்” பெப்ரவரி 27 இல் ஆரம்பம்

இருபத்தைந்தாவது தெற்கு எலியகந்த மோட்டார் பந்தயம் எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. மாத்தறை பிரவுண்ஸ் ஹில் பகுதியில் இந்தப்பந்தயங்கள் மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளன. 16...

Read moreDetails

மேற்கிந்தியத்தீவுகளுக்கு பயணமாகின்றது இலங்கை அணி!

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் 23ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு -...

Read moreDetails
Page 381 of 387 1 380 381 382 387
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist