• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்

வாய்ப்பு வழங்கப்படும்போது மகத்தான பங்களிப்பை அளிப்பேன்: அஸ்வின் கருத்து!

Anojkiyan by Anojkiyan
March 16, 2021
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
வாய்ப்பு வழங்கப்படும்போது மகத்தான பங்களிப்பை அளிப்பேன்: அஸ்வின் கருத்து!
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்போது, தன்னால் மகத்தான அணிக்காக பங்களிப்பை வழங்க முடியும் என இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் விளையாடாமல் உள்ள அஸ்வினிடம், எப்போது மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் அணிக்குள் திரும்புவீர்கள் என வினவிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உங்களுடன் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று சொல்வார்கள். நான் என்னுடன் எப்படிப் போட்டியிட வேண்டும், முழு நிம்மதியுடன் இருக்கவேண்டும் என்பதை அறிந்துள்ளேன்.

ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு நான் எப்போது திரும்புவேன் என என்னிடம் கேட்பது நகைப்புக்குரியதாக உள்ளது. என் வாழ்வில் இப்போது நிம்மதியாக, மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது இப்போதுள்ள நிலையில் என்னால் மகத்தான பங்களிப்பை வழங்க முடியும் என நம்புகிறேன்.

மக்களின் கேள்விகளையும் அவர்களுடைய கருத்துகளையும் பற்றி நான் கவலைப்படவில்லை. எப்போது மைதானத்தில் விளையாடும்போதும் என்னிடமும் மற்றவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறேன்’ என கூறினார்.

34 வயதான அஸ்வின் இதுவரை 78 டெஸ்ட், 111 ஒருநாள் மற்றும் 36 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share12Tweet7Send

Related Posts

சஞ்சு சம்சனின் சதம் வீண்: பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான் அணி!
கிரிக்கெட்

சஞ்சு சம்சனின் சதம் வீண்: பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான் அணி!

April 13, 2021
ஐ.பி.எல்.: பஞ்சாப்பை வீழ்த்துமா ராஜஸ்தான்?
கிரிக்கெட்

ஐ.பி.எல்.: பஞ்சாப்பை வீழ்த்துமா ராஜஸ்தான்?

April 12, 2021
லீக்-1: லியோன் அணி சிறப்பான வெற்றி!
உதைப்பந்தாட்டம்

லீக்-1: லியோன் அணி சிறப்பான வெற்றி!

April 12, 2021
ஐ.பி.எல்.: கொல்கத்தா அணியிடம் போராடி தோற்றது ஹைதராபாத் அணி!
கிரிக்கெட்

ஐ.பி.எல்.: கொல்கத்தா அணியிடம் போராடி தோற்றது ஹைதராபாத் அணி!

April 12, 2021
சென்னையை வீழ்த்தியது டெல்லி கபிட்டல்ஸ்
கிரிக்கெட்

சென்னையை வீழ்த்தியது டெல்லி கபிட்டல்ஸ்

April 11, 2021
ஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்துமா சென்னை அணி?
கிரிக்கெட்

ஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்துமா சென்னை அணி?

April 10, 2021
Next Post
வடக்கு அயர்லாந்தில் 50வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு முறைமை ஆரம்பம்!

வடக்கு அயர்லாந்தில் 50வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு முறைமை ஆரம்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
இரண்டாவது ரி-20 போட்டி: பாகிஸ்தான் அணிக்கு தென்னாபிரிக்கா பதிலடி!

இரண்டாவது ரி-20 போட்டி: பாகிஸ்தான் அணிக்கு தென்னாபிரிக்கா பதிலடி!

April 13, 2021
5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

April 13, 2021
சஞ்சு சம்சனின் சதம் வீண்: பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான் அணி!

சஞ்சு சம்சனின் சதம் வீண்: பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான் அணி!

April 13, 2021
கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் காரணம்- உலமா கட்சி குற்றச்சாட்டு!

கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் காரணம்- உலமா கட்சி குற்றச்சாட்டு!

April 13, 2021

Recent News

இரண்டாவது ரி-20 போட்டி: பாகிஸ்தான் அணிக்கு தென்னாபிரிக்கா பதிலடி!

இரண்டாவது ரி-20 போட்டி: பாகிஸ்தான் அணிக்கு தென்னாபிரிக்கா பதிலடி!

April 13, 2021
5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

April 13, 2021
சஞ்சு சம்சனின் சதம் வீண்: பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான் அணி!

சஞ்சு சம்சனின் சதம் வீண்: பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான் அணி!

April 13, 2021
கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் காரணம்- உலமா கட்சி குற்றச்சாட்டு!

கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் காரணம்- உலமா கட்சி குற்றச்சாட்டு!

April 13, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.