திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்-ரவிகுமுதேஷ்!

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பேச்சாளரான...

Read moreDetails

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர்!

புதிய தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர் இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உட்பட 28 பேர் கைது!

கொழும்பின் மூன்று கரையோரப் பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழப்பு நடவடிக்கையின் போது, இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது...

Read moreDetails

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி எதிர்வரும் 18 ஆம்...

Read moreDetails

நாம் நிச்சயமாக இரண்டாவது பெரிய கட்சியாக மாற்றமடைவோம்-ரஞ்சன்!

அனைத்து இன மக்களையும் சமமாக மதித்து செயற்பட்டால் மாத்திரம்தான் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான...

Read moreDetails

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி தொடர்பில் விசேட தீர்மானம்!

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மனைவிக்கு...

Read moreDetails

ஜனாதிபதி டிரம்பிற்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து!

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் ஜனாதிபதி...

Read moreDetails

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியின் செயலாளருடன் சந்திப்பு!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரு பெட்றிக் (Andrew Patrick) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4.00 மணி முதல் நாளை மாலை 4.00...

Read moreDetails

இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரித்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர்-வேந்தன்!

முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் தேவை என்பதற்க்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர்...

Read moreDetails
Page 171 of 1205 1 170 171 172 1,205
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist