“மித்ர சக்தி” கூட்டு இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு!

பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்திய-இலங்கை இராணுவத்தினரிடையே நடைபெற்ற "மித்ர சக்தி" கூட்டு இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட இந்தியப் படையினர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்...

Read moreDetails

அரச நிர்வாகத்தில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் – அநுரகுமார!

தமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழ் அதிகாரியின், தமிழ் மொழி மூலமான கேள்விக்கு, தமிழ் மொழியிலேயே பதிலளிப்பது கட்டாயமாக்கப்படும் என...

Read moreDetails

யாழில் 30ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்....

Read moreDetails

ஐ.நா உயர்ஸ்தானிகரின் குற்றச்சாட்டுகளை இலங்கை மறுப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐக்கிய நாடுகளின் மனித...

Read moreDetails

செலுத்திய வரி தொடா்பாக அறியும் உாிமை மக்களுக்கு உள்ளது – அனுர!

வரி செலுத்துபவர்களுக்குத் தாம் செலுத்திய வரிக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்கான நியாயமான உரிமை உள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க...

Read moreDetails

பிரசார நடவடிக்கைகளுக்கு விமானங்களை பயன்படுத்த தடை?

ஜனாதிபதித் தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரசு செலவில் விமானப்படை ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு...

Read moreDetails

வரி தொடர்பான தகவல்கள் இன்று வெளியிடப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2024ஆம்...

Read moreDetails

சமூக ஊடகங்கள் குறித்து தோ்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதாக சமூக ஊடகங்களின் இயக்குநர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளனர். அத்துடன், தேர்தல் சட்டங்களுக்கு எதிரான...

Read moreDetails

IMF உடன் கலந்துரையாடலுக்கு வாருமாறு எதிா்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் தேர்தல் மேடைகளில் வழங்கும் வாக்குறுதிகளின் உண்மைத்தன்மையை மக்கள் அறிந்து கொள்வதற்கு சர்வதேச நாணயநிதியத்துடன் வெளிப்படையான கலந்துரையாடலுக்கு வாருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்....

Read moreDetails
Page 235 of 1206 1 234 235 236 1,206
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist