வேட்பாளர்களின் கொள்கைகள் குறித்து விவாதம் நடத்தத் தயார்-நாமல்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் கொள்கைகள் குறித்து விவாதம் நடத்தத் தயார் என பொதுஜன பெரமுனவின் தொலைதூர ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, பெஃப்ரல் அமைப்பின்...

Read moreDetails

குரங்கம்மை தொற்று குறித்து விசேட நடவடிக்கை – சுகாதார அமைச்சு!

நாட்டில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுதலை கண்டுபிடிப்பதற்கு விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்....

Read moreDetails

“நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் ஆரம்பம்!

தமிழ்ப் பொது வேட்பாளரின் 'நமக்காக நாம்' தேர்தல் பிரச்சாரப் பயணம் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களுக்குமாக தொடர்ந்து நடைபெற இருக்கும்...

Read moreDetails

விவசாயத்துறையின் மூலமே பொருளாதாரத்தை வலுப்படுத்தலாம் – அநுரகுமார!

நாட்டில் விவசாயத்துறையை ஊக்குவிப்பதன் மூலமே பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடுகன்னாவ பகுதியில்...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலை அவதானிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு!

ஜனாதிபதி தேர்தலை அவதானிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் ஏனைய நாடுகளும்...

Read moreDetails

பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெய் – உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு!

மாலபே, கஹந்தோட்டை பிரதேசத்தில் மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை சுற்றிவளைத்ததாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதன்படி நுகர்வோர் சேவை அதிகாரசபையின் கொழும்பு...

Read moreDetails

நாட்டில் தொடா்ந்தும் வறுமை நிலை அதிகாிப்பு – எரான் கவலை!

பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் வறுமை நிலைகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கவலை வெளியிட்டுள்ளார். தற்போதைய சமூக-பொருளாதார சூழல்...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் முடிவே தமிழா்களின் முடிவு – சுமந்திரன்!

கடந்த 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் இறுதிக் கட்டத்திலேயே ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...

Read moreDetails

நிலக்கண்ணி வெடியகற்றலுக்கான நிதிப் பங்களிப்பை ஜப்பான் அதிகாித்தது!

வடமாகாணத்தில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் வேலைத்திட்டங்களுக்கான தமது நிதிப் பங்களிப்பை ஜப்பான் அரசாங்கம் மேலும் நீடித்துள்ளது. சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தம்...

Read moreDetails

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் வாக்குச் சீட்டில் இடம்பெறும்-சமன் ஸ்ரீ ரத்நாயக்க!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று திடீரென...

Read moreDetails
Page 237 of 1206 1 236 237 238 1,206
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist