வற் வரியின் எதிரொலி : அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பு!

வட் வரி உயர்வினால் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளும் உயர்வடைந்துள்ளன. அதன்படி, பச்சை மிளகாயின் மொத்த...

Read moreDetails

மின்சாரக் கட்டணம் குறைப்பு? : இலங்கை மின்சார சபை நடவடிக்கை!

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான கோரிக்கை அடங்கிய பிரேரணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று இலங்கை மின்சார சபை கையளித்துள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் இந்த...

Read moreDetails

வரி இலக்கம் திறக்கும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு : அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக அரச நிறுவனங்களில் வரி இலக்கம் திறக்கும் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...

Read moreDetails

25,000 பேர் TIN இலக்கத்திற்காக பதிவு-உள்நாட்டு வருவாய்த் துறை!

நாளாந்தம் சுமார் 25,000 பேர் டின் இலக்கத்திற்காக பதிவு செய்கிறார்கள் என உள்நாட்டு வருவாய்த் துறை பணியாளர்கள் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜே.டி.சந்தனா தெரிவித்துள்ளார். இதேவேளை TIN...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவிக்கு பிணை!

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு...

Read moreDetails

கைதிகளுக்கு விசேட அறிவிப்பு – சிறைச்சாலை ஆணையாளர்!

தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி, கைதிகளைப் பார்வையிடுவதற்கு நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார் குறித்த தினத்தில் இந்து மதக் கைதிகளுக்கு...

Read moreDetails

வரிச்சலுகை வழங்குவதில் பாரபட்சம் இல்லை : ஜனாதிபதி!

ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பணம் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை கொடுக்க தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியின் ஆரம்ப...

Read moreDetails

பொருளாதார நெருக்கடி தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகம் அறிவிப்பு!

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் அறிக்கையில் சர்வதேச...

Read moreDetails

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!

விடுதலைப் போராட்டத்திற்கு முன்னர் ஈழத்தமிழர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய இந்தியா தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார மீள்கட்டமைப்பிற்கான ஆயுதங்களையும் தமிழர் தாயகத்திற்கு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்...

Read moreDetails

நயன வாசலதிலக நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக நயன வாசலதிலக இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடியது...

Read moreDetails
Page 448 of 1197 1 447 448 449 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist