வடக்கிற்கு 500 பேருடன் வருவேன் : மேர்வின் சில்வா எச்சரிக்கை!

வடக்கு- கிழக்கிலுள்ள விகாரைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பௌத்தர்களை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் நடத்தப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா...

Read moreDetails

நாட்டில் மீண்டும் உரத்தட்டுப்பாடு?

”நாட்டில் மீண்டும் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகியுள்ள தகவலில்  உண்மையில்லையென” விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” யூரியா உள்ளிட்ட...

Read moreDetails

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்!

பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த அறிவிப்பானது, நேற்று இரவு 7.30 முதல்...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட்டின் தீவிர ரசிகர் பெர்சி அபேசேகர காலமாகியுள்ளார்!

இலங்கை கிரிக்கெட்டின் தீவிர ரசிகர் என்று அழைக்கப்படும்  பெர்சி அபேசேகர இன்று (திங்கட்கிழமை) காலமாகியுள்ளார். 'பெர்சி அங்கிள்' என அழைக்கப்படும் இவர் அண்மைக்காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே இன்று...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி விடுத்த விசேட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க...

Read moreDetails

அடுத்த 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்போம்!

அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க புதிய செயற்றிட்டமொன்று  அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா...

Read moreDetails

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளாவிய ரீதியில் போராட்டங்கள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளைய தினமும் நாடளாவிய ரீதியில் அடையாள...

Read moreDetails

உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை

உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டிற்கு வருகைத் தரவுள்ளது. இந்த குழுவில் உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் வருகைத் தரவுள்ளனர். உலக...

Read moreDetails

கல்வி அமைச்சருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல்

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் கலந்துரையாடலொன்றை முன்னெடுக்கவுள்ளது. குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 31 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்...

Read moreDetails

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (ஓய்வு பெற்ற) ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனம் ஓட்டி மூன்று வாகனங்கள் மீது மோதியதையடுத்து நேற்றிரவு மெரின்...

Read moreDetails
Page 503 of 1198 1 502 503 504 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist