கொழும்பில் போராட்டங்ளை நடத்துவதற்கு தடை

முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் துமிந்த நாகமுவ, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேருக்கு கொழும்பில் போராட்டங்கள் நடத்துவற்கு எதிராக...

Read moreDetails

அடுத்த ஆண்டு வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும்

2024 ஆம் ஆண்டு நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார், பணவீக்கம் மற்றும்...

Read moreDetails

கலால்வரி திணைக்களத்தின் அறிவிப்பு!

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை (செவ்வாய்கிழமை) அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவிக்கின்றது. சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த...

Read moreDetails

ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் : ஜனக ரத்நாயக்க!

மின் கட்டண அதிகரிப்பு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails

மழையுடனான காலநிலை தொடரும்-வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி...

Read moreDetails

லிட்ரோ விலைகளில் மாற்றம்!

சமையல் எரிவாயு விலைகளில் இம்முறையும் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவன தெரிவித்துள்ளது. அதன்படி உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும் எதிர்வரும் 4ம் திகதி புதிய...

Read moreDetails

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 92 பெட்ரோல் லீட்டருக்கு 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு,...

Read moreDetails

சினோபெக் விலைகளில் மாற்றம்!

சினோபெக் நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதற்கமைய இன்று (ஞாயிற்க்கிழமை) முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜேர்மனிக்கு பயணித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். ஜேர்மனியின் பேர்லினில் நகரில் நடைபெற்ற '"Berlin Global Dialogue" இல் கலந்துக் கொள்வதற்காக கடந்த 27 ஆம்...

Read moreDetails

பதவி விலகிய நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் எனது...

Read moreDetails
Page 522 of 1198 1 521 522 523 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist