நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் – சனத் நிஷாந்தவிற்கு எதிராக மற்றுமொரு மனுத்தாக்கல்!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி...

Read moreDetails

போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக மீண்டும் அறிவிப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பௌசர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைவடைந்துள்ளன. இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இலங்கையில் 6 மாதங்கள் தங்குவதற்கான 5 வருட நுழைவு சுற்றுலா விசா

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 6 மாதங்கள் தங்குவதற்கான 5 வருட நுழைவு சுற்றுலா விசாவை 35 நாடுகளுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்...

Read moreDetails

பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராகவேண்டும்-ரோகித ராஜபக்ச

சிங்கராஜ வனத்தில் உள்ள ஹோட்டல் சட்டபூர்வமான விதத்தில் கட்டப்பட்டது என ரோகித ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களிற்கு எதிராக...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு பிணை!

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றினால் அவர்களுக்கு பிணை...

Read moreDetails

முட்டையின் கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்?

முட்டை உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டு தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் உணவுப்...

Read moreDetails

செப்டம்பர்  7 வரை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள...

Read moreDetails

புதிதாகப் பதிவு செய்வதற்கு 79 அரசியல் கட்சிகள் விண்ணப்பம்!

புதிதாகப் பதிவு செய்வதற்கு 79 அரசியல் கட்சிகள் விண்ணப்பங்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த 79 விண்ணப்பங்களில் 35 விண்ணப்பங்கள்...

Read moreDetails

மே வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது!

கடந்த மே 10ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பெரஹெர மாவத்தைக்கு அருகில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் இரண்டு...

Read moreDetails

அமைச்சுப் பதவியினை ஏற்பதற்குத் தயார் – தம்மிக்க பெரேரா

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பொறுப்புகளுடன் கூடிய அமைச்சுப் பதவியினை ஏற்பதற்குத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே...

Read moreDetails
Page 878 of 1196 1 877 878 879 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist