மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மலையகம் : பல வீதிகளுக்கு பூட்டு

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்களின் இயல்புவாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பொகவந்தலாவ பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறுகள்...

Read moreDetails

இந்திய அரசின் பங்களிப்புடன் மலையகத்தில் 10,000 வீட்டுத் திட்டம்

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10,000 வீட்டுத்  திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்துக் கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள...

Read moreDetails

நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு – கண்டி சுதுவெல்ல பகுதியில் சம்பவம்!

கண்டி, கலஹா சுதுவெல்ல பகுதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போது, நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் சடலமாக இன்று (வியாழக்கிழமை) மீட்கப்பட்டுள்ளார். குறித்த...

Read moreDetails

கட்சி மாற மாட்டேன் : வடிவேல் சுரேஷ் அதிரடி அறிவிப்பு

கட்சி மாறாமல் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். பசறை பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு...

Read moreDetails

கொழும்பில் முக்கிய வீதிக்குப் பூட்டு

கொழும்பில் 7 இல்  தாமரைத்  தடாக அரங்கம் உள்ள பகுதியில்  இருந்து நகர மண்டபம் வரை செல்லும் வீதியானது  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள மரமொன்று...

Read moreDetails

மலையகத்தில் கடும் மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மலையகத்தில்  கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும்  மழை காரணமாக  பிரதான பாதைகள் பலவற்றில் மண்சரிவுகள்  ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நேற்று இரவு பெய்த கடும்...

Read moreDetails

நாட்டின் நீதித்துறையில் ஊழல்கள் காணப்படுகின்றன!

இலங்கையின் நீதித்துறையில் ஊழல்கள் அதிகரித்து வரும் நிலையில், முல்லைத்தீவு நீதிபதி  உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ...

Read moreDetails

‘ஒரு தேநீர் மொட்டுக் காட்சிகள்’ நூல் வெளியீட்டுவிழா

சட்டத்தரணி எ.பி.கணபதிப்பிள்ளை எழுதிய 'ஒரு தேநீர் மொட்டுக் காட்சிகள்' என்ற நூல் வெளியீட்டு  விழா ஹட்டனில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. மலையக மக்களின் வரலாற்றினை எடுத்துக் கூறும் இந்த நூல் ஆங்கில மொழியில்  "Climpses of a Tea Bud"  என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு முன்னால் அமைச்சர் டியு குணசேகர மற்றும் தற்போதய நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக்  கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Read moreDetails

5 கொங்ரீட் ஆணிகளை உட்கொள்ள வைத்தனர்! பணிப்பெண்ணாகச் சென்றவர் குற்றச்சாட்டு!

சவுதி அரேபியவிற்கு பணிப்பெண்ணாக சென்ற மாத்தளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ”தான் பணிபுரிந்த வீட்டில் தன்னை 5 கொங்ரீட் ஆணிகளை விழுங்க வைத்தனர்” என வத்தேகம...

Read moreDetails

பதுளையில் 9 குடும்பங்கள் வசித்துவந்த லயன் குடியிருப்பில் தீ விபத்து!

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி மாப்பாக்கலை தோட்டத்தில் 10 லயன் அறைகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்றிரவு பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. சுமார் 7.30 மணியளவில்...

Read moreDetails
Page 60 of 93 1 59 60 61 93
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist