யாழில் வர்த்தகர்களுக்கு ரூ.28,000 அபராதம்!

காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்திய  வர்த்தகர்களுக்கு 28,000 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதியில் உள்ள இரு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக...

Read moreDetails

மன்னார்-  யாழ்ப்பாணம்: அரச பேரூந்தின் அவல நிலை

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லும்  அரச பேருந்துகள்  மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக  பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறிப்பாக அப்பேருந்துகள்  பாவனைக்கு அற்ற...

Read moreDetails

சிறப்பு முகாம் சிறையை விடக் கொடூரமானது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். யாழ்...

Read moreDetails

யாழில் நாளை விமானப் படைக் கண்காட்சி!

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில்  நாளை ஆரம்பமாகவுள்ளது. மேலும் குறித்த கண்காட்சியானது  எதிர்வரும்...

Read moreDetails

உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிராக புங்குடுதீவில் போராட்டம்!

யாழில் உள்ளூர் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதற்கு எதிராக புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது  ”கடலட்டைப் பண்ணை எனும் பெயரில் உள்ளூர் மீனவர்களை...

Read moreDetails

சாவகச்சேரி மாணவனின் இறுதிக் கிரியைகள்

யாழ்  மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான பரணிதரனின் இறுதிக் கிரியைகள் இன்று...

Read moreDetails

யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய...

Read moreDetails

யாழ். சுழிபுரத்தில் புத்தர் சிலை: அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம்  அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக...

Read moreDetails

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சாந்தனின் பூதவுடல் !

சாந்தனின் பூதவுடல் தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. வவுனியாவில் இன்று (03) காலை 08 மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் பூதவுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக...

Read moreDetails

யாழை நோக்கிப் பயணிக்கும் சாந்தனின் பூதவுடல் – பெருந்திரளானோர் அஞ்சலி : துக்கதினமும் அனுஷ்டிப்பு!

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த 28.02.2024 அன்று சுகவீனம் காரணமாக அரச...

Read moreDetails
Page 123 of 334 1 122 123 124 334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist