யாழில் வரலாற்று சாதனை படைத்த மாணவி கௌரவிப்பு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி ஜெரால்ட் அமல்ராஜ் வனிஷ்கா 196 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்....

Read moreDetails

யாழில் மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் இன்று  துவிச்சக்கர வண்டியில் இருந்து மயங்கி விழுந்து, முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த அருளப்பு விமலதாஸ் என்ற 70...

Read moreDetails

சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு : யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரும்பு வேலிகள் வீதியில் வைக்கப்பட்டும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலாதிக்கம்...

Read moreDetails

யாழில் மாற்றுப் பாலினத்தவர்களின் விழிப்புணர்வு நடைபவணி

மாற்றுப் பாலினத்தவரின் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ் நகரில் விழிப்புணர்வு நடைபவனியொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. மாற்றுப் பாலினத்தவர்களின் வலையமைப்பின் ஏற்பாட்டிலேயே குறித்த பேரணியானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாற்றுப்...

Read moreDetails

யாழில் பொலிஸாரின் சித்திரவதையில் இளைஞர் உயிரிழப்பு?

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான...

Read moreDetails

யாழில் சுமார் 3கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா சிக்கியது!

யாழ்ப்பாணம்,  காரைநகரிலுள்ள பற்றைக் காடொன்றில் இருந்து, இன்று(20) அதிகாலை 101 கிலோ 750 கிராம்  நிறைகொண்ட சுமார் 3கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாப் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன....

Read moreDetails

யாழில் தங்க நகை அணியாத பெண் மீது தாக்குதல்!

தங்க நகை அணியாததால் பெண்ணொருவரை கொள்ளையர்கள்  தாக்கிவிட்டுச் செற்ற சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியிலேயே நேற்று(19)  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று ”தனது...

Read moreDetails

முதியவர் படுகொலை; யாழில் பரபரப்பு

யாழில் முதியவரொருவர் அடித்துக்  கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரும்பிராய் பகுதியை சேர்ந்த 68 வயதான நபரே  நேற்று முன்தினம் இரவு (18) இவ்வாறு...

Read moreDetails

வட மாகாணத்தின் கல்வி தரத்தை உயர்த்துவதாக ஆளுநரிடம் அதிபர்கள் சங்கம் உறுதி

வடக்கு மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வட மாகாண அதிபர்கள் சங்கத்தினர், மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் உறுதியளித்தனர்....

Read moreDetails

நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர் தப்பிய விபத்து

யாழ்ப்பாணம்- மன்னார் பாதையூடாக பயணித்த தனியார் பேருந்து போட்டிப் போட்டு முழங்காவில் பேருந்தை முந்த முயன்ற வேளை, நிலைதடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதவிருந்த நிலையில் நூற்றுக்கணக்கான...

Read moreDetails
Page 206 of 382 1 205 206 207 382
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist