யாழில் போதைக்கு அடிமையான இளைஞனுக்கு மல்லாகம் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

போதைக்கு அடிமையான மானிப்பாய் இளைஞனை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மானிப்பாய் பகுதியில் கடந்த புதன்கிழமை போதைப்பொருளுடன் கைதான 22 வயதான...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின. இன்று இடம்பெறவுள்ள ஏழாவது அமர்வில் இரண்டு உயர்...

Read moreDetails

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று இடம்பெற்று வரும் நான்காம் அமர்வில் இரண்டு உயர்...

Read moreDetails

வடக்கில் நரம்பியல் சார் நோய்கள் அதிகரிப்பு: காரணம் இதுதான்!

அண்மைக்காலமாக அதிகரித்துவரும் மது பாவனையின் காரணமாக, வடக்கில் நரம்பியல் சார் நோய்கள் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (19)...

Read moreDetails

யாழில் பதற்றம்; இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலம் கண்டெடுப்பு

யாழில் நேற்று இரவு கைகள் வெட்டப்பட்ட நிலையில்  இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் ...

Read moreDetails

யாழில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்; வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டு வீச்சு

யாழில் வீடொன்றின் மீது  மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு பெட்ரோல் குண்டொன்றை வீசித்  தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்...

Read moreDetails

ஈ.பி.டி.பியின் நிலைப்பாட்டை உறுதி செய்தது அமெரிக்கா

எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகளைக்  காணவேண்டும். எதற்கெடுத்தாலும் சர்வதேசத்தை நாடுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தை அமெரிக்கத்  தூதுவர் தமிழ் தரப்பினருக்கு எடுத்துக் கூறி...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று இடம்பெற்றுவருகின்றது. குறித்த பட்டமளிப்பு விழா நாளையும் , நாளை மறுதினமும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில்...

Read moreDetails

மாணவியைத் தாக்கியமைக்கு இதுவே காரணம்: நீதிமன்றத்தில் அதிபர் பரபரப்பு வாக்குமூலம்

யாழ். தீவக வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை பிளாஸ்ரிக் குழாயினால் 20 தடவைகள் தாக்கியதாகப்  பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றம்...

Read moreDetails

யாழில் பதட்டம் : இரு குழுக்களுக்கிடையில் முறுகல்

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் காயமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்...

Read moreDetails
Page 205 of 335 1 204 205 206 335
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist