எழிலன் உட்பட காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தவணையிடப்பட்டது!

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்டபோரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, காணாமல்போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, அடுத்த வருடத்துக்கு...

Read moreDetails

புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் படுகாயம்

வடமராட்சி கிழக்கு- வெற்றிலைக்கேணி, புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில், இன்று (வியாழக்கிழமை) ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று  மாலை வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த...

Read moreDetails

தொண்டைமானாறில் உருக்குலைந்த நிலையில் மனித எச்சங்கள் கண்டெடுப்பு

தொண்டைமானாறு- சின்னமலை ஏற்றப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மனித கால்களின் எலும்புக் கூடு மீட்கப்பட்டு, பருத்தித்துறை...

Read moreDetails

யாழ்.மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது- கஜேந்திரகுமார்

யாழ்.மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில், யாழ்.மாநகர சபை பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு...

Read moreDetails

யாழ்.போதனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் David Holly,  யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம்  மேற்கொண்டிருந்தார். இதன்போது வைத்தியசாலையின் செயற்பாடுகள் பற்றியும் தொடர்ச்சியாக போதனா வைத்தியசாலைக்கு...

Read moreDetails

அகில இலங்கை ரீதியான விவாத போட்டியில் முதலிடம் பெற்ற வலி.தென்மேற்கு பிரதேச சபை!

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா,  நேற்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வீதி தாழ் இறங்கியுள்ளது- அச்சத்தில் பயணம் மேற்கொள்ளும் மக்கள்

யாழ்ப்பாணம்- முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு ஏற்பட்டு, வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி பயணிப்பவர்கள் மற்றும் தென்மராட்சியில்...

Read moreDetails

நல்லூர் சிவன் ஆலயத்தில் பிரம்ம சிரச்சேத உற்சவம்

புராண கதைகளில் பிரமனின் தலையை சிவபெருமான் கிள்ளும் கதையை சித்தரிக்கும் திருவிழா, நல்லூர் சிவன்  ஆலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. நல்லூர் சிவன் ஆலய மகோற்சவம் நடைபெற்று...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்– அராலி வீதியில், வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்ற 3 பிள்ளைகளின் தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு 6 நாட்களாக...

Read moreDetails

யாழில் விரிவுரையாளர் வீட்டில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது- மனைவி காயம்

யாழ்ப்பாணம்- துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதினால், விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ.பௌநந்தி வீட்டிலையே இந்தச் சம்பவம்...

Read moreDetails
Page 303 of 380 1 302 303 304 380
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist