யாழில் பணம் திருடிய குற்றத்தில் சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவர்...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வில் ஒரு எலும்புக்கூடு அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு பணிகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் ஒரு எலும்புக்கூடு அடையாளம்...

Read moreDetails

பிக்கு ஒருவரால் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

பெளத்த மதகுரு ஒருவரால் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவருக்கு பின்னர் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் கண்டனம் தெரிவித்து பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை...

Read moreDetails

கோலாகலமாக ஆரம்பமான வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று காலை 9:00 மணியளவில் கோலாகலமாக ஆரம்பமானது. வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் தலைமையில்...

Read moreDetails

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பலானது எதிர்வரும் ( 03)புதன்கிழமை தொடக்கம் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அந்த...

Read moreDetails

பொலிஸார் துரத்திச்சென்ற வாகனம் மற்றோரு வாகனத்துடன் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்!

யாழில் போக்குவரத்து பொலிஸார் துரத்தி சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு இன்று!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு பணிகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட...

Read moreDetails

யாழ்ப்பாணம் நீதிபதி இடமாற்றம் – யாழ் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!

நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது....

Read moreDetails

யாழ் நூலக எரிப்பு நினைவு தினம் இன்று!

தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (ஜூன் 01) 45 ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு...

Read moreDetails

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவு!

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்றைய தினம் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில், நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணப் பொது...

Read moreDetails
Page 17 of 640 1 16 17 18 640
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist