வடமாகாண ஆளுநரை சந்தித்த யாழ் , மாவட்ட கட்டளை தளபதி!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் இதில்...

Read moreDetails

யாழ். வடமராட்சியில் கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கிய படகு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் படகொன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஐந்தாம் பனையடி பகுதியிலையே இன்று  காலை  OFRP-6224JFN  என்னும் இலக்கமுடைய...

Read moreDetails

ஆபிரிக்கப் பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் விரைவிலேயே பேராபத்துகள் விளையும்!

ஆபிரிக்கப் பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் விரைவிலேயே பேராபத்துகள் விளையும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில்...

Read moreDetails

கிளிநொச்சியில் இனம் காண முடியாத நோய் தாக்கத்தால் ஐந்து ஏக்கர் நெற்செய்கை அழிவு!

இனம் காண முடியாத நோய் தாக்கத்தின் காரணமாக ஐந்து ஏக்கர் சம்பா நெற்செய்கைமுற்று முழுதாக அழிவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி புளியம்பொக்கனை கமநலசேவை பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை சின்னவரணி...

Read moreDetails

பழைய கட்டிடங்களைப் புனரமைக்க யாழ் . மாநகர சபை தீர்மானம்!

யாழ்  மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்  வடமாகாண ஆளுநர்...

Read moreDetails

யாழில் காயங்களுடன் மீட்கப்பட்ட முதலை!

யாழ்ப்பாணம் - செம்மணி வீதியில் முதலை ஒன்று காயங்களுடன் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த முதலை வீதிக்கு வந்த வேளை வீதியால் சென்ற வாகனமொன்று அதனை மோதிச்சென்றிருக்கலாம்...

Read moreDetails

யாழில் வாகன விபத்து: இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் , மண்கும்பான் பகுதியில் இன்று காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றையொன்று மோதிக் கொண்டதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில்  மண்டைதீவு பகுதியை சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ்...

Read moreDetails

UP Date: முள்ளிவாய்க்காலில் மியன்மார் அகதிகளுடன் கரையொதுங்கிய படகு; களத்தில் ரவிகரன்

மியன்மாரில் இருந்து 103  அகதிகளுடன்  திசை மாறி வந்த  படகொன்று  இன்று  முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  கரையொதுங்கியுள்ளது. அப்படகில் 102 மியன்மார் நாட்டு பிரஜைகள் உள்ளதாகவும் அதில்...

Read moreDetails

ஜனாதிபதிக்கு வரவேற்புத் தெரிவித்த வடமாகாண கடற்றொழிலாளர் இணையம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் இலங்கை மீனவர்கள்  பெரிதும் பாதிக்கப்படுவதாக இந்திய பிரதமரிடம்  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்தை தாம் வரவேற்பதாகவும்,ஆனால் அது...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரைஒதுங்கிய வெளிநாட்டு பயணிகள் கப்பல்! (வீடியோ)

மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசை மாறி வந்த  கப்பலொன்று இன்று  முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  கரையொதுங்கியுள்ளது. இதன் போது குறித்த கப்பலில் 25மேற்பட்ட சிறுவர்கள் இருந்துள்ளனர்,...

Read moreDetails
Page 192 of 646 1 191 192 193 646
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist