வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் பதற்றம்!

வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் காணிகளை அளவீடு செய்வதற்காக வருகை தந்த வனவள திணைக்களத்தினர், பொதுமக்களின் எதிர்ப்பினை அடுத்து திருப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது....

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவேன் : சிவாஜிலிங்கம் அறிவிப்பு!

தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதில் முரண்பாடுகள் ஏற்பட்டால் தான் சுயேட்சையாகப் போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றையதினம்...

Read moreDetails

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பயணித்த வாகனம் விபத்து!

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக கத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு...

Read moreDetails

யாழில் தமிழரசுக் கட்சியினருடன் சஜித் சந்திப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள...

Read moreDetails

முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டம்!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த...

Read moreDetails

எமது ஆட்சியில் கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும்-சஜித்!

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியதுடன் நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்தார். வடக்கு மாகாண வேலையில்லா...

Read moreDetails

வவுனியாவில் சுவர் வீழ்ந்ததில் இரண்டு மாதக் குழந்தை உயிரிழப்பு!

வீட்டின் சுவர் வீழ்ந்ததில் இரண்டு மாத குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வவுனியா, புதிய வேலர் சின்னக்குளத்தில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் வசிக்கும் சிந்துஜன் என்பவர் தனது மனைவி...

Read moreDetails

13வது திருத்தம் தொடர்பில் சஜித்தின் கருத்து!

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி - பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின்...

Read moreDetails

இந்தியாவில் கைதாகும் இலங்கை மீனவர்களை விடுவிக்க டக்ளஸ் முயற்சி!

இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் விளைவுகள் காரணமாக, இந்திய எல்லையை தாண்டி, இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்கள், பல காலங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக,...

Read moreDetails

போரில் உயிர் நீத்த அனைவருக்கும் சிலை

ஈழ விடுதலை போராட்டத்தில் போராடி உயிர் நீத்த அனைவருக்கும் சிலை வைக்க நடவடிக்கை எடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்...

Read moreDetails
Page 194 of 601 1 193 194 195 601
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist