போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவரின் சொத்து முடக்கம்!

மன்னாரில் போதை பொருள் விற்பனையுடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்து முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். தலைமன்னார்...

Read moreDetails

மண்டைத்தீவுக்கு வட மாகாண ஆளுநர் களவிஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்மனும்  (Mr. Erik Solheim) வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ்....

Read moreDetails

யாழில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரள்வோம்" என்ற கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின்; யாழ்...

Read moreDetails

தலைமன்னார் – ஊர்மனையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட மே தினம்!

தலைமன்னார், ஊர்மனை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறித்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு...

Read moreDetails

தமிழ் தேசிய கூட்டணியின் தொழிலாளர் தின நிகழ்வு!

`அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்' என்னும் தொனிப்பொருளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தொழிலாளர் தின நிகழ்வு மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் இன்று காலை...

Read moreDetails

யாழில் வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார்...

Read moreDetails

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை!

மன்னார். கட்டுக்கரைக் குளப் பகுதியில்  சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கட்டுக்கரை குள திட்டமிடல் முகாமைத்துவ குழுவின் தலைவர் எம்.சந்தாம்பிள்ளை சில்வா...

Read moreDetails

தமிழ்த் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த சிவில் சமூகம் தீர்மானம்!

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின்...

Read moreDetails

வவுனியாவில் வீடொன்றுக்குள் புகுந்த முதலையால் பரபரப்பு!

வவுனியா கணேசபுரத்தில் உள்ள வீடொன்றுக்குள்  எட்டு அடி நீளமான முதலையொன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து வீட்டின் உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு...

Read moreDetails

வடமாகாணத்தில் மே 30 ஆம் திகதிக்கு முன்னர் காணி உறுதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை!

வடமாகாணத்தில் காணப்படும் 60 ஆயிரம் காணி துண்டங்களுக்கு மே 30 ஆம் திகதிக்கு முன்னர் காணி உறுதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண காணி ஆணையாளர்...

Read moreDetails
Page 210 of 601 1 209 210 211 601
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist