மன்னாரில் மணல் அகழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் மணல் அகழ்வு தொடர்பாக நேற்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி...

Read moreDetails

உளுந்துக் கொள்வனவில் பல இலட்சம் மோசடி! வவுனியா விவசாயிகள் கவலை

வவுனியாவில்  தனியார் நிறுவனமொன்று  விவசாயிகளிடம் இருந்து 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான உளுந்தைக்  கொள்வனவு செய்துவிட்டு பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. வவுனியா...

Read moreDetails

கிளிநொச்சியில் சடுதியாகக் குறைவடைந்த காய்கறிகளின் விலை!

கிளிநொச்சி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய்- 150 ரூபாய் வரையிலும், பயற்றை- 100 ரூபாய் வரையிலும், பூசணி- 100...

Read moreDetails

திடீர் காய்ச்சலினால் மாணவி உயிரிழப்பு! யாழில் சோகம்

திடீர் காய்ச்சலினால் மாணவியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச்  சேர்ந்த சிறீரங்கநாதன் மதுமிதா எனும் 16 வயதான மாணவியே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி...

Read moreDetails

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் மன்னார் மாவட்டம் சயீட் சிட்டி பொது மைதானத்தில் இன்று (10) காலை 7 மணிக்கு...

Read moreDetails

யாழ் மாணவர்களிடையே பரவும் நோய்

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலருக்கு காச நோய் கண்டறியப்பட்டுள்ளது. பாடசாலையில் கற்கும் மாணவன் ஒருவனுக்கு...

Read moreDetails

யாழில் நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சாந்தினி எனும் 63 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

வவுனியா நெலுக்குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

  வவுனியா நெலுக்குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வவுனியா நெலுக்குளம், குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிசாருக்கு...

Read moreDetails

கலப்பின சோள விதைகளை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!

வவுனியாவில் 1 கோடியே  75 இலட்சம் ரூபாய் பெறுமதியான கலப்பின சோள விதைகளை விற்பனை செய்ய முடியாமல்  தவித்து வருவதாக  விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். புதிய கலப்பின...

Read moreDetails

பொன்னாவெளி மக்களுக்காக தேசிய மக்கள் சக்தி குரல் கொடுக்கும்!

தங்கள் நிலத்தை காக்க போராடும் பொன்னாவெளி மக்களுக்கு ஆதரவாக என்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவாக நிற்கும் என அக்கட்சியின் யாழ்,மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 218 of 602 1 217 218 219 602
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist